வெள்ளி, 28 செப்டம்பர், 2012


ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தங்களின் வாழ்க்கையில் சனி திசையால் படும் கஷ்டங்களை நிவர்த்தி செய்து அதன் தாகத்தை குறைக்க தேய்பிறை அஸ்டமி சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு முறைப்படி பூஜை செய்து தங்களின் கஷ்டங்களில் குறைத்து நிவாரணம் பெற வேண்டுகிறோம், இதில் கண்ட செய்தி துளியின் மூலம்அருள்மிகு வைகுண்டமூர்த்தி அய்யனார் கோவிலில் கால பைரவருக்கு பரிகார பூஜை செய்து மூலம் பயன் பெற அன்புடன் வேண்டுகிறோம் அன்புடன், வை, பூமாலை சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக