வெள்ளி, 31 மே, 2013


வாழ்த்துவோம் ! வணங்குவோம்!! சுந்தரபாணடியம் பிடிஒ கருப்பசாமி-பார்வதி தம்பதியரின் சதாபிசேக விழா விருதுநகர் மாவட்டம் -ஸ்ரீவில்லிபத்தூர் வட்டம் சுந்தரபாண்டியம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களில். சுந்தரபாண்டியம் சாலியர் மூக வம்சா வழியில் முதல் பட்டதாரி ஆகி தான் பெற்ற கல்வியின் பயனை கற்றறிவு இல்லாதவ்ர்கள் எல்லோரும் பய்ன்பட வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டு. தான் பெற்ற வறுமை. க்ஸ்டங்களை வரும் சந்ததியர்களும் வம்சாவழியினிர்களும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தன்க்கு கிைட்த்த வாய்ப்பு தனது திறமை. பொருள் உதவி கள் வழங்கி, இன்றுவரை தன்னால் இயன்ற அளவில் முடியாது என்று மறுக்காத நிலையில், ஆடம்பரமற்ற உதவிகள் செய்து, அதனால் முன்னேறிய குடும்பங்களை கண்டு தானும் மகிந்து, இன்று 80 அகவை கடந்து சதாபிஷேக விழா காணும் " சுந்தரபாண்டியம் பட்டியாவீட்டு பிடிஒ கருப்பசாமி " என்ற புகழோடு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து, ஏழுர் சாலியர் குலத்தில் ஆண்டிபட்டி என்றால் சடையாண்டி, ஸ்ரீவி என்றால் தரகனார் மற்றும் பிஏ கோவிநத்ன், புனல்வேலி என்றால் கிருஷ்ணமூப்பர்,சத்திரபட்டி என்றால் பண்ணையார் என்பது போல் சுந்தரபாண்டியம் என்றால் பிடிஒ கருப்பசாமி என்ற அளவிற்கு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த இம்மண்ணின் மைந்தர் உயர்திரு க,கருப்பசாமி - உமையாள்பார்வதி தம்பதியரின் 80 அகவை தாண்டி சதாபிஷே விஷா காணும் இம்மண்ணின் மைந்தரிடம் 3,6,2013 அன்று சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெறும் சதாபிஷேக விழாவில் நாமும் கலந்து அன்னாரை வாழ்த்தி , வணங்கி ஆசி பெறுவோம், இன்று 80 அகவை தாண்டி சதாபிஷேகம் காணும் மதிப்பிற்குரிய பெரியவர் திரு,பிடிஒ கருப்பசாமி அவர்களின் நற்குண்ங்களை இந்நாளில் நினைவுகொள்வது அன்னாரின் பெருமை சேர்ப்பதாகும், இளம் வயதில் மிகவும் ஏழை-வறுமை படிப்பறிவற்ற குடும்பத்தில் தோன்றியதால் தான் பெற்ற வறுமை, படிப்பறிவின்மை என்பது தங்களின் சந்ததியர்களுக்கு அறவே இருக்கக் கூடாது என அன்றே முழு முயற்சி,தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்ற எண்ணங்களின் சிந்தனையுடன் பேராடி சுந்தரபாண்டியம் நெசவாளர் - சாலியர் மக்களின் முத்லபட்டதாரியாகி,அரசுப்பணியில் சேர்ந்து, வெற்றி கண்டு தன் வறுமைக்கும், படிப்பறிவற்ற தனது குடும்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார், இளம் பருவத்தில் தொட்கக கல்வி கூட பள்ளி மூலம் தொடர முடியாத சூழ்நிலையில் தனியார் ஆசிரியர் ஒருவர் மூலம் இஎஸ்எல்சி என்ற 8வகுப்பு அரசு தேர்வு எழுதி அதன் பின் ஸ்ரீவி, சிஎம்எஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று இன்டர் மிடிேய்ட மதுரை தியாகராஜா கல்லூரியில பயின்று பின் அங்கேயே பிஏ பட்டம் பெற்றார்,இவ்வாறு பள்ளி வாழ்க்கை தொடர இதுதான் வழி என வழிகாட்டல் வழியின்றி தானே தனக் கென்று வழிசெய்து தாய் தந்தையரின் குறைந்த வருவாய் பொருளாதார நிலையில் படிப்பதற்கென்று சரியான ஒளிவிளக்கோ இடவசதியோ இல்லாத சூழலில் அன்றைய வசதி கொண்ட தெறகுகீழ்த்தெருவிலுள்ள அழகு மூப்பனார் அவர்களின் வீட்டு மேல் மாடி வரண்டாவில் சிறிய மண்ணெண்ணை சிமினி விளக்குடன் தனது படிப்பு காலத்தை கழித்து வெற்றி கண்டார், அன்னார் கல்லூரி வாழ்க்கையில் இருந்த போதும் எளிய உடை எல்லோரிடமும் அன்பாக பழகும் தன்மை தனது வயதிற்கு குறைந்தவர்கள் பள்ளி படிப்பை முடிகக கையாளும - வழிகாட்டல் முயற்சி என்பது அன்றிலிருந்து இன்றுவரை மாறா தன்மை கொண்டது, அன்னாரின் உயர்ந்த பண்புகளை சீரிய நல்வழிகளையும் பெற அவர் குருவாகவும், நான் சிஷ்யனாகவும் அடைய இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது,அதை இன்றளவும் என்னால் மறக்கமுடியாது. அதில் ஒன்று நான் சுந்தரபாணடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 5வது படிவம் (அதாவது 10ம்வகுப்பு)படிக்கும் போது எங்கள் பள்ளியில் எஙக்ள வகுப்பிற்கு ஆங்கிலப்பாடம் நடத்தும் துணை ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் பயிலும் மாணவனாக இருந்த பெருமை எனக்கு சேரும், அன்னார் அன்றைய நாளில் பாடம் நடத்திய விதம் எல்லோரையும் ஆங்கிலப் பாடத்தின் மேல் கொண்ட பயம் விலகியது, 2வது முறையாக அன்னார் பஞ்சாயத்து யுனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னார் காரியபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகராக இருந்த போது நான் அங்கு வேளாண்மை பண்டகசாலையில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னரின் நிர்வாக கட்டுபாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, அன்னார் காரியபட்டியில் பிடிஒ வாக பணியாற்றிய போது அன்னார் அருப்புககோட்டை கோட்டத்திற்கே கோட்ட வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார், பின் நானும் அக்கோட்டத்தில் அருப்புக்கோட்டையில் உதவி விதை அலுவலராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து,அன்னார் உயர் அலுவலராக பணியாற்றிய போது சக பணியாளர்களிடம் தன் க்டடுப்பாட்டில் உள்ள பணியாள்ர்களிடமும் எப்போதும் அன்புடனும் அரவணைப்புபடனும் நேர்மை, காந்திய கொள்கையான சத்திய சமதர்ம கடமை உணர்வுடன் பணியாற்றிய சிறப்பு அன்னாரின் புகழுக்கு பெருமை சேர்ததது, அவர் சென்று பணியாற்றி ய இடமெல்லாம் சீரும் சிறப்பும் பெற்றவர் " ஊருனி நீர்நிறைத் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு, என்ற வள்ளுவர் வாக்கினுக்கிணங்க அன்னார் தான் பெற்ற கல்வி பயன் சுந்தரபாண்டியம் சாலிய வம்ச வழியினரும் அடைய வேண்டுெம்ன்ற தனியாத தாகத்தால் எங்கள் தெருவிலுள்ள இளம் வயதினரை அவர் கல்விக்காக வழிகாட்டிய நிகழ்வுகள் எங்களால் மற்கக முடியாது, அவரவர் வசதிக்கேற்ப என்ன படிப்பு எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டும் தூண்டிதல் அன்னாருக்கேஉயரிய பண்பாக அமைந்தது, அதும்ட்டுமன்றி தன்னால் முடிந்த பொருள் உதவிகளும்செய்து அன்பு காட்டியுள்ளார், எஙக்கள் பகுதியில் வாசகசாலையுடன் இணைந்த பொது மண்டபம் கட்ட ஆலோசனை பெற அன்னாரிடம் சென்ற போது அன்னார் குடும்பமே தானே முன்வந்து மண்டபத்திற்காக பெரும் தொகை வழங்கி அன்னாரின் தாய்தந்தையரின் நினைவாக மண்டபம் கட்ட உதவி செய்தது அவருடைய ஈகை குணத்தை தெள்ளத தெளிவாக காட்டும், அது ம்டடுமன்றி அன்னார் இன்று வரை பணியாற்றும் கலசலிங்கம் பல்கலையில் உயர் கல்விக்காக செல்லும் ஏழை எளிய விபரமற்ற மாணவர்களுக்கு உகந்த துறையினை எடுத்துக் கூறி படிப்பதற்கும் கல்வி வள்ளல் அவர்களிடம் அறிமுகப்படுத்தியும்,குறைந்த நன்கொடையில் சேர்த்து அவர்களை சிறந்த பட்டதாரிகளாக ஆக்கிய பெருமை அவருக்கேசேரும், மேலும் உடலால், உழைப்பால் இயலாதருக்கு வயதான முதியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார், நெசவு தொழில் நலிவடைந்த போது கல்வி தந்தையிடம் நேரிடையாக கூறி பல்கலை கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளார் அய்யா அவர்கள் சிறந்த பகுத்தறிவு சிந்தனையாளர் எழுத்தாசியர் தன்னை கொண்டவர், அன்னார் தன் இளமைப்பருவத்திலேயே எழுத்தாளாராக இருந்தவர் தன்னுடைய மைத்துனர் ஆா,வி,பி, கரிகாலன் அவர்கள் நடத்திய திரைமுழக்கம் என்ற திங்கள் இதழில் எழுதிய பெருமை படைத்தவர், அன்னார் இன்றளவும் இதனை தொடர்ந்து வருகிறார் நம் கல்வி வள்ளலின் சாலியர் குரலில் இன்றளவும் அன்னாரின் சிற்ந்த க்டடுரைகளை காணலாம்,அப்பணி இனறும் தொடர்கிறது, அதும்ட்டுமன்றி பெரியாரின் முற்போக்கு சிந்தனையாளர், சுயமரியாதை சிந்தனையில் மிகுந்த நாட்டம் உள்ளவர் தன்னுடைய திருமணத்தை அக்காலத்திலேயே ஆன்மீக முறைப்படி நடப்பதை தவிர்த்து புரோகிதர்,ஒதுவார்கள் இல்லாமல் கட்டிமேளம் சடங்கு சாஸ்திர முறைகள் இல்லாமல் பேராசிரியர் தலைமையில்,பெரியோர்கள் முன்னிலையில் மேடை நிகழ்ச்சியாக மணமக்கள் மாலை மாற்றும் முறையில் திருமணத்தை நடத்தி சீர்திருத்த முறை கல்யாணமாக ஆக்கி சீர்திருத்த சிந்தனையாளர், முற்போக்கு கருத்தில் தீவிர சிந்தனை இருந்தாலும் ஊர் நடைமுறை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தெய்வீக காரியங்களுக்கும் மரியாதை கொடுப்பவர், கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க்ல் தெய்வீக நிகழ்வுகளில் ஊரார் உறறார் மனம் சுழியாது அதற்கேற்ப பங்கு கொள்ளும் தன்மை கொண்டவர், பொது வாழ்வு மற்றுமன்றி தனது சொந்த வாழ்விலும் தனது வாரிசுகளை வளமுடன் வாழச் செய்தவர், "தந்தை மகற்காட்டும் நன்றி அவையத்து முந்தி இருப்பச செயல்" என்ற வள்ளுவன் வாக்கிணங்க தனது புதல்வர்கள் புதல்விகளை நன் முறையில் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக விளங்கச் செய்தவர், அதற்கொப்ப அன்னர் புதல்வ மக்களும் " மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவண்தந்தை என்றோற்றான் கொல் " என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க அன்னாரின் மக்களும் இன்று கல்வி தொழில் பதவிகளில் உயர்ந்து குன்றின்மேல்இட்ட தீபமாக திகழ்கின்றனர், எனவே அன்னார் தற்போதும் எந்த கவலையும் இன்றி சேவை மனபான்மையில பணியுடன் அமாந்த பணியை இன்னும் செய்து கொண்டு சிற்ப்புடன் வாழ்ந்து வருகிறார், அன்னார் இன்னும் நுாறு அகவை தாண்டி நூற்றாண்டு விழா கொண்டாடும் வாய்ப்பினை அளிக்க ஆண்டவனை வேண்டி நாமும் அன்னாரிடம் ஆசிபெற்று நாமும் சிறக்க, அவரும் சிறக்க ஆசி பெறுவோம், இவண்: வை, பூமாலை சுந்தரபாண்டியம்

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

வியாழன், 23 மே, 2013

தினமும் ஒரு மந்திரம்


தமிழ் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை மந்திரமாக இருப்பது திருமுலரின் திருமந்திரமாகும் அம்மந்திரத்திலிருந்து தினமும் ஒரு மந்திரமாக நம் வலைபதிவில் வெளியிட விரும்பி இச்செயலில் முனைகிேறன் தெய்வ நெறி தமிழ் மண்ணில் தளைத்தோங்க இக் கலியுகத்தில் பக்தி சிந்தனை பெருக அன்பர்கள் கண்டு பயன் பெற அன்புடன் வேண்டுகிேறன், அன்பன் வை,பூமாலை, சுந்தரபாண்டியம் தினமும் ஒரு மந்திரம் திருமந்திரத்தில் முதல் பாடலாக விநாயகர் வணக்கமாக அமைந்த பாடல் நால்வர்கள் பாடிய தேவார திருமுறைகளில் விநாயகர் துதி இல்லை என்பதை உணரவும், சங்க நூற்களில் மற்றும் திருவாசகத்திலும் விநாயகப் பெருமானை பற்றிய தொடர்களோ பாடல்களோ இல்லாமையை உணரலாம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே, விளக்கம்,- ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம் பிறைச்சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத்தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக கொழுநதாக உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் பேர்ற்றி கின்றேன்

சனி, 11 மே, 2013


சித்திரை மாத சதய நட்சத்திரம் அன்று திருநாவுக்கரசரின் குரு பூஜை தினமாகும். இன்நாளில் நாவுக்கரசருக்கு பூஜை ஆராதணைகள் செய்யப்படுவது இன்றுவரை சில ஆலயங்களில் வழக்கமாக உள்ளது. அவர் பாடிய தேவாரங்கள் இன்றும் எம் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. உழவாரப்படையாளி என்று கூறப்படும் திருநாவுக்கரசர் எமக்கு நல்ல தொண்டு செய்யும் ஆர்வத்தையும், அன்பு கொள்ளும் ஆசையையும் எமக்கு ஊட்டியவர். அவரது வாழ்க்கையில் சமயநெறியை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த காலங்களே அதிகம். அவர் சிறுவயதிலேயே கல்வியில் சிறந்து சமயத்தையும் தமிழையும் கற்றுணர்ந்ததால் அவர் ஆன்மீக வாழ்வில் ஈடுபடத்தொடங்கினார். அந்நேரத்தில் புறச்சமயங்களையும் கற்று அதன் நுனுக்கங்களையும், போதனைகளையும் ஓதி உணர்ந்து அவற்றைத்தழுவலானார். சமணசமயத்தின் ஈடுபாடு காரணமாக இந்து சமயத்தை மறந்து தன்போக்கிற்கு செல்லலானார். இதனால் கவலைஅடைந்த தமக்கையாரான திலகவதியார் ஏக்கமுடன் சிவனை நினைந்து தம்பியார் சமணமதத்தை விட்டு சைவத்திற்கு திரும்ப வேண்டும் என வீராட்டாணம் திருக்கோவிலுக்குச் சென்று அழுது தொழுது முறையிட்டார். திலகவதியாரின் துன்பத்தை போக்கவேண்டி இறைவனும் தம்பிக்கு பேரின்பத்தினை அறியவைக்கும் நோக்கோடு துன்பத்தினைக் கொடுத்து அவரை தடுத்தாட் கொள்ள நினைக்கிறார். வராத துன்பம் வந்தது நாவுக்கரசருக்கு; என்ன நடந்தது வயிற்றுவலி வந்து வாட்டி வதைத்தது. தீராத வலி சமணர்கள் மயிற்பீலி கொண்டு தடவினர், ஏதோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தனர். எதற்கும் நிற்கவில்லை. அப்போதுதான் தமக்கையின் நினைவு வர அவரிடம் சென்றார். திலகவதியாரும் நாவுக்கரசரை அழைத்துக் கொண்டு வீராட்டாணம் திருக்கோவிலுக்கு சென்றார். அங்கு குடிகொண்ட சிவனை நினைந்து வணங்கி திருநீற்றை வயிறெங்கும் பூசி இறையை வேண்டுகின்றனர். நாவுக்கரசர் "கூற்றாயினவாறு விலக்ககலீர் " என்று தொடங்கும் பதிகம் பாடி சூலைநோய் நீங்கப் பெறுகிறார். அவர் தனது வாழ்நாளில் எங்கு சென்றாலும் உழவாரம் எனும் புல்பூண்டைச்சுத்தம் செய்துகொள்ளும் ஆயுதத்தை கையில் கூடவே எடுத்துச் சென்றார். அவர் மண்ணைச்சுத்தம் செய்து இப்பூமி எங்கும் உயிர்களைச்சுமந்த உடல்கள் வளமாக வாழ வழிசெய்தார். அதோடு உடல்களைச் சுமந்த உயிர்கள் நலமாக, புனிதமாக, இறைபக்திகொண்டு வாழ்வதற்கு பண்ணை மீட்டி இராகத்தோடு தேவாரப்பண்களை பாடி எங்கும் சென்று ஆன்மீகத் தொண்டுகள் செய்து கொண்டே இருந்தார். செல்லும் வழியில் உள்ள ஆலயங்கள் தோறும் உழவாரத்தால் புல்செடிகொடி ஆகியவற்றை சுத்தம் செய்வார். ஆலய திருவீதிகள் எங்கும் இவரது சரியைத்தொண்டுகளால் சுத்தமாகக் காட்சியளித்தன. அவர் பாடிய திருவதிகை வீரட்டானப் பதிகத்தில் அவர் பாடியவை மனதை உருக்குபவையாக உள்ளன. "போர்த்தாய் அங்கொர் ஆனையின் ஈருரிதோல் புறங்காடு அரங்கா நடமாட வல்லாய் ஆர்த்தான் அரக்கன் தனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த அது கருதாய் வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனையான விலக்கியிடாய் ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக் கெடில வீரட்டானத் துறையம்மானெ" தாங்க முடியாத சூலை நோயால் அவதியுற்ற மருள்நீக்கியார் அவ்வேளையில் மெய்யுருகிப் பாடியபதிகங்கள் இறைவனையே மெய்யுருகச் செய்தது. அதனால் வீராட்டானப்பதியில் வீற்றிருந்த சிவபெருமான் மருள்நீக்கியாருக்கு "நாவுக்கரசு" எனும் பட்டத்தை அளித்து நாவுக்கு இதம் தரும் அழகிய தமிழ் பாக்களால் இந்துசமயத்தை நலிவடையாது காத்திடுக என்று வாழ்த்திப் பணிகிறார். தித்திக்கும் கருணை பொழியும் அப்பெருமானை அகங்குளிர முகம்மலர திருவங்கமாலையால் சாற்றுகிறார்; தலையே நீவணங்காய் என்று தொடங்கி கண்கள் , செவிகள், மூக்கு, வாய், நெஞ்சு, கைகள், உடல், கால்கள், உயிர் இவற்றால் எல்லாம் ஈசனை வாழ்த்திக்கொண்டு இன்புற வேண்டும். இவற்றினால் எல்லாம் வணங்கவேண்டும் என்று கூறி அவர் தேடித்தேடொணாத்தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்று நம்பிக்கைஊட்டி பக்தியை வளர்த்தார். இந்து மதத்தை தழுவிக்கொண்டு சிவபிரானின் அற்புதங்களை தேனின் இனிய குரலால் பாடிக்கொண்டும், உழவாரத்தால் சரியைத்தொண்டும் செய்து கொண்டு ஒவ்வொரு ஆலயங்களுக்கும் செல்லலானார். அவர் இப்படி சமயத்தை பரப்பிக்கொண்டு சென்றதை பிடிக்காத சமணர்கள் அவரை எங்கும் செல்ல விடாது பல்லவமன்னன் மூலம் பல தண்டனைகளை வழங்கினார். அவரை சுண்ணாம்பு அறையில் அடைத்தனர். அதன் வெப்பம் தாளமாட்டாது நாவுக்கரசரும், சிவபெருமானை நினைந்து "தனித்திருக் குறுந்தொகை" மாசில் வீணையும் மாலை மதியமும்; வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் ; மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே" என்று தொடங்கி பாடுகிறார். ஆட்டிவைப்பதும், அதனால் பாடவைப்பதும் எல்லாம் வல்ல ஈசனின் விளையாடல் அன்றோ, சுண்ணாம்பு அறைக்குள் அடைபட்டதும் நாவுக்கரசர் இறைவனை நினைந்து மனதை அவர் பால் செலுத்தி பாடுகிறார், அப்போது அவருக்கு மாசில்லாத தூய்மையான வீணை ஒலியாய் அந்தி நேரத்து பூரண சந்திரனின் ஒளியாய், மெல்லிய காற்றாய், குளிர்சியாய், குளத்தில் உள்ளிருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியதாம். அவர் உடலிருந்தது சுண்ணாம்பு அறையில்; ஆனால் உள்ளம் இருந்தது, இறைவனின் இணையடி நிழலில், அன்றோ அவருக்கு வெப்பம் கூட குளிர்ச்சியாக மாறிவிட்டது. சமணர்கள் இதனால் ஆத்திரம் அடைந்து அவரை யானை கொண்டு மிதிக்க வைத்தும் நஞ்சை ஊட்டியும் கொல்லப்பார்த்தனர். ஆனால் எங்கும் நிறைந்த இறைவன் கருணை அவரை ஒன்றும் செய்யவில்லை. சமணர்கள் நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் எறிந்தனர். அவர் சிவனை நினைந்து நமச்சிவாயப்பதிகம், சொற்றுணைவேதியன் என்று பாடி கல் தெப்பமாக மிதக்க கரையேறுகிறார். இந்து மதத்தை வளர்க்க அவர் இன்னல்களை அனுபவித்தாலும், இறைபக்தியில் பற்று மிக வைத்து ஊர்கள் தோறும் சென்று ஆலயத்திற்கு வெளியே தன் கையில் உள்ள உழவாரத்தால் செதுக்கி புற்களையும் செடிகொடிகளையும் அகற்றி எங்கும் சுத்தமாக, ஆண்டவன் சந்நிதிகளை, வீதிகளை புனிதமாக்கினார். உள்ளே ஆண்டவன் திருவுருவங்களைக் கண்ணாராக் கண்டு மகிழ்ந்து உளமார வாழ்த்தி வணங்கி என்னையும் இவ்வுயிர்களையும் இப்பூமியில் தொண்டுகள் செய்து சுத்தமான உள்ளத்துடன் தூய்மையான வாழ்வு வாழ அருள் காட்டு, எனப் பாடிப்பரவுகிறார். அவர் பாடிய கணக்கற்ற தேவாரங்கள் எம்மை மெய்யுருகச் செய்து விடும். அதில் திருத்தாண்டகம் அறுபத்து நான்கு பாடல்கள் பாடியுள்ளார். அத்தனையும் தேவ ஆரங்கள் சிவனுக்கு சூட்டி மகிழ்ந்து எமக்களித்துள்ளார். "அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலை திகழொளியை தேவர்கள் தம் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" இப்படி இறைவனை பாடாத பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே என்று எமக்கும் மேற்பட்ட சக்தி ஒன்று உண்டு. அவராலே இம்மண்ணில் பிறந்து வாழும் நாம் என்ன செய்யவேண்டும் என்றால் அருமையானவன், அந்தணர் சிந்தையில் உள்ளவன், நால்வேதங்களிலும் உள்ளிருப்பவன், அணுவுக்குள் அணுவானவன், யாருக்கும் தெரியாத தத்துவன், தேனினும் இனியன், பால்போல் தித்திப்பவன், திகழும் ஒளியானவன், தேவர்களுக்கு அரசன், ஹரி ,நான்முகன், நெருப்பாக, காற்றாக, ஆர்பரிக்கும் கடலாக, எங்கும் கலந்து நிக்கும் குணமிக்க பெரியான், அப்படிப்பட்ட நம் இறையை நாம் என்நாளும் பேசவெண்டும். பாடிதுதிக்கவேண்டும். ஆலயம் தோறும் சென்று வணங்க வேண்டும். இல்லையெனில் நாம் பிறந்ததற்கு எப்பயனும் இல்லை. இப்படி அவர் மக்களை சமயத்தின் பால் ஈடுபடவைத்தார். அகச் சுத்தத்தையும், துப்பரவு பணியினால் சுத்திகரித்து புறச் சுத்தத்தையும் ஏற்படுத்தி உயிர்களை தூயவர்களாக்கி அமைதி வழிசெல்ல வைத்தார். இப்படி சமய நன்னெறியில் நின்ற நாவுக்கரசர் தனது உழவாரத்தை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றார். வழக்கம் போல் இறைவனைத்துதித்து விட்டு உழவாரப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இறைவனும் அவர்மீது பற்றுக்கொண்டு பொன்னையும், மணிகளையும் மண்ணில் அவர்கண்ணுக்கு தெரியும் படிபோட்டு வைத்திருந்தார், ஆனால் அந்த உழவாரப்படையாளி பற்றற்று நின்றவர். அவரின் கண்களுக்கு பொன்னும் மணியும் எதுவும் வெறும் கற்களாக பூண்டாக செடியாகத் தெரிந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. பரம் பொருளின் பெரும் புகழைப் பாடுவதிலும், அடுத்தவர் குறைகளை தீர்ப்பதிலுமே கண்ணாக இருந்தார். இவர் வாழ்ந்த காலத்திலேயே திருஞானசம்பந்தரும் வாழ்ந்திருந்தார். அவருக்கு வயதில் மூத்தவரான நாவுக்கரசர்; இறைவனால் வழங்கப்பட்ட முத்து சிவிகையில் திருஞானசம்பந்தர் பவனி வரும் போது அங்கு சென்று அச்சிவிகையைத் தன் தோள்மீது தூக்கிவைத்து சம்பந்தரை சுமந்து கொண்டு வந்தார். வரும் வழியில் நாவுக்கரசர் சுமந்து வருவது தெரிந்து ஞானசம்பந்தரும், அவரைப் பார்த்து 'அப்பரே' என அழைத்து அவரை வணங்கி அவருடன் சென்று தலங்கள் தோறும் பாடி இறைவனை தோத்திரம் செய்தார்கள். இருவரும் ஒன்றாக பலதலயாத்திரை சென்ற போது திருமறைக்காடு எனும் ஊரில் பூட்டியே கிடந்த கடம்பூர்க் கரக்கோயிலை அப்பர் தேவாரம் பாடி கதவு திறக்கப்பாடி அவ்வூர் மக்கள் தரிசனம் செய்ய உதவினார். பின்னர் கதவு அடைக்க சம்பந்தர் பாடி அருளினார். இப்படி திறந்து, சாத்தி வழிபட இந்து மக்கள் மனதில் பெரும் நம்பிக்கையை திறந்து வைத்தனர். இங்கனமாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று குறையின்று நிறைவோடு வாழச் செய்தனர். திருவீழிமிழலையில் இறைவன் அருளால் படிக்காசு பெற்று அங்குள்ள மக்கள் மத்தியில் நிலவிய பசிபஞ்சத்தை போக்க உதவினர். பழையாறையில் திருக்கோவிலை மீட்டெடுப்பதற்காக நாவுக்கரசர் உண்ணாவிரதம் கூட இருந்து உடலை வருத்தி உள்ளார். அவர் இறைவன் வைத்த சோதனைகளில் எல்லாம் வெற்றி அடைந்தார். திருக்கைலாயக் காட்சியைக் கண்ணாரக் காணவேண்டும், என்பதற்காக தனது தள்ளாத வயதில் நடந்தும், பின் தவழ்ந்தும், உருண்டும், விழுந்தும், பின் எழுந்தும் திருவையாற்றில் இறைவன் கருணையினால் திருக்கைலாயக் காட்சியைக் கண்டு இறைவனையும் இறைவியையும் கண்ணாரக் கண்டு களித்து மனமுருகிப் பாடிப்பரவி முத்தியின்பம் அடைந்தார். இந்து சமயம் அப்பரும், சம்பந்தரும் வாழ்ந்த காலப்பகுதியான ஏழாம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி அடைந்தது. அதற்கு அவர்கள் இறைவன் மீது வைத்த அளவு கடந்த பக்தியும், மனவைராக்கியமும் ஒரு காரணம். அதுமட்டுமல்லாது தெய்வங்களோடு அவர்கள் உறவாடி அளவு கடந்த அன்பும் தியானமும் தெய்வசக்திகளோடு வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் இன்னொரு காரணமாக அமைந்தது. புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் திருநாவுக்கரசரின் வாழ்க்கை வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள் நாம் அனைவரும் அறிந்திருக்கக்கூடியதே. அதை மீண்டும் இவ்வாறு மீட்டெடுத்து பார்த்தோமானால் இறை சக்தியை உணரக்கூடியதாக அமையும். ஆக நாம் எல்லாம் அவன் செயல், இறைவா எல்லாம் நீ தந்தது, நீயே எனக்கு வழிகாட்டு என்று சரணம் அடைந்தால் சஞ்சலமும் இல்லை. சங்கடமும் இல்லை. எமக்கு வரும் சோதனைகளை வெற்றி கண்டு சாதனைகள வெற்றிப் படிக்கட்டாக்குவோம். சுபம்.

ஞாயிறு, 5 மே, 2013

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்!!!

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்!!!: உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் மற்றும் அனைத்து கடவுள்களையும் நிர்வாகித்து வருபவர் ஸ்ரீகால பைரவர் ஆவார்.ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த வடிவமே...

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் மற்றும் அனைத்து கடவுள்களையும் நிர்வாகித்து வருபவர் ஸ்ரீகால பைரவர் ஆவார்.ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த வடிவமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆவார்.கடுமையான கர்மவினைகள் இருப்பவர்கள் நிம்மதியாக தூங்கியே பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகியிருக்கும்; அல்லது மனதார சிரித்தே பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகியிருக்கும்;அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஆயிரத்து எட்டு போற்றி ஒரு பைரவ வரப்பிரசாதம் என்றே கூறலாம். நம்மில் பலர் நமக்கு விருப்பமான சித்தரை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறோம்;ஆன்மீக முயற்சிகளும் எடுக்கிறோம்;நாம் விரும்பும் சித்தரை தரிசனம் செய்தாலும்,அவரிடம் சீடராகச் சேர்ந்தாலும் அவர் நமக்கு போதிப்பது ஸ்ரீகால பைரவர் வழிபாடுதான்.பெரும்பாலான சித்தர்கள் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதன் மூலமாகவே அஷ்டக் கர்மாக்களிலும் பரிபூரணமான தேர்ச்சியை எட்டினார்கள்;நம்மைப் போன்ற சாதாரண மக்களும் நேரடியாகவே ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நாமும் சித்தர் ஆகமுடியும்.கடந்த கால யுகங்களில் ஏராளமானவர்கள் இவ்வாறு சராசரி மனித நிலையிலிருந்து நேரடியாகவே சித்தர் நிலையை எட்டியுள்ளனர்.அவ்வாறு எட்டுவதற்கு ஸ்ரீகால பைரவர் வழிபாடு ஒன்றே போதுமானது! எனவே,ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்;சகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும்,நலமோடும் வாழ்வோம்!!! ஓம் கால பைரவனே போற்றி ஓம் லோகவல்லபனே போற்றி ஓம் காளிப்பிரியனே போற்றி ஓம் வெள்ளி உடையோனே போற்றி ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி ஓம் தீர்த்தராசனே போற்றி ஓம் புனிதமானவனே போற்றி ஓம் தேவர்களின் தலைவனே போற்றி ஓம் தனம் தருபவனே போற்றி 10 ஓம் நதிகளின் புண்ணியனே போற்றி ஓம் புகழ் உடையோரே போற்றி ஓம் செல்வமே போற்றி ஓம் பவ்யப்ரியனே போற்றி ஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி ஓம் பரமாத்மா ஆனவனே போற்றி ஓம் மல்லப்ரியனே போற்றி ஓம் மனுவே போற்றி ஓம் ரம்ய மூர்த்தியே போற்றி ஓம் வனங்களின் தலைவனே போற்றி 20 ஓம் சித்தாந்த வல்லபனே போற்றி ஓம் சதியின் கேசவனே போற்றி ஓம் எல்லாம் ஆனவனே போற்றி ஓம் எங்கள் நாயகனே போற்றி ஓம் வீரனே போற்றி ஓம் காளிநாதனே போற்றி ஓம் சிறந்த புருசனானவனே போற்றி ஓம் யோகத்தின் தலைவனே போற்றி ஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி ஓம் நாகராசனே போற்றி 30 ஓம் தினகரனே போற்றி ஓம் தயையே போற்றி ஓம் தீரனே போற்றி ஓம் சர்வமும் ஆனவனே போற்றி ஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி ஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி ஓம் பூதவிநாசகனே போற்றி ஓம் வடிவே போற்றி ஓம் மந்தரனே போற்றி ஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி 40 ஓம் அமரப்பிரபுவே போற்றி ஓம் விருப்பங்களின் தலைவா போற்றி ஓம் பிரஜாபதியே போற்றி ஓம் சிந்துநதித் தலைவனே போற்றி ஓம் சூர்யபதியே போற்றி ஓம் ஆராதிப்பவனே போற்றி ஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி ஓம் தைத்யேஸ்வரனே போற்றி ஓம் காளிகாதனே போற்றி ஓம் கோரநாதனே போற்றி 50 ஓம் தலைச்சடை உடையோய் போற்றி ஓம் இயக்கத்தின் காரணனே போற்றி ஓம் மகா தபசியே போற்றி ஓம் ஒளிச்சுடரே போற்றி ஓம் தயை உடையாய் போற்றி ஓம் தனேஸ்வரனே போற்றி ஓம் நதிகளின் தலைவனே போற்றி ஓம் அன்பின் இருப்பிடமே போற்றி ஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி ஓம் பூதபதியே போற்றி 60 ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி ஓம் அறிவின் வடிவே போற்றி ஓம் மல்லகாய போற்றி ஓம் மனத்துக்கரசே போற்றி ஓம் மகா வீர்யனே போற்றி ஓம் வனப்பிரபுவே போற்றி ஓம் சிந்தையே போற்றி ஓம் ரவிக்கதிரே போற்றி ஓம் சித்தி அளிப்பவரே போற்றி ஓம் பிரபாகரனே போற்றி 70 ஓம் திவாகரனே போற்றி ஓம் காளி நந்தவர்ணனே போற்றி ஓம் கனாந்தகனே போற்றி ஓம் தரணிக்கு அதிபதியே போற்றி ஓம் பரணிக்கு அதிபதியே போற்றி ஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி ஓம் சூரியனே போற்றி ஓம் செல்வக் கோடானே போற்றி ஓம் வள்ளலே போற்றி ஓம் மந்திரவடிவானவனே போற்றி 80 ஓம் பரம் பொருளே போற்றி ஓம் பலம் உடையவனே போற்றி ஓம் பூத நாயகனே போற்றி ஓம் மேதாப் பிரியனே போற்றி ஓம் மந்திரத் தலைவனே போற்றி ஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி ஓம் யாமம் ஆனவனே போற்றி ஓம் இலக்குமீதரனே போற்றி ஓம் உக்கிரமானவனே போற்றி ஓம் சுராதீசனே போற்றி 90 ஓம் சேவாப் பிரியனே போற்றி ஓம் சாகரனே போற்றி ஓம் நாதப்பிரியனே போற்றி ஓம் வீரவந்தியனே போற்றி ஓம் காளியின் தலைவனே போற்றி ஓம் கனமூர்த்தியே போற்றி ஓம் சனகனே போற்றி ஓம் யாக புருசனே போற்றி ஓம் திடமானவனே போற்றி ஓம் தீட்சாகரனே போற்றி 100 ஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி ஓம் தீரத்தலைவனே போற்றி ஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி ஓம் பார்வதி நாதனே போற்றி ஓம் பலபத்ரனே போற்றி ஓம் பூதேசனே போற்றி ஓம் மோகனனே போற்றி ஓம் மந்திரமே போற்றி ஓம் கைமாலை அணிந்தவனே போற்றி ஓம் சகலமும் அருள்பவனே போற்றி 110 ஓம் சப்த வடிவமே போற்றி ஓம் கற்பகத் தருவே போற்றி ஓம் குதிரை தலைவனே போற்றி ஓம் சேவிக்கப்படுபவனே போற்றி ஓம் இனிய பேச்சுடையவனே போற்றி ஓம் பீதி அகற்றுபவனே போற்றி ஓம் தேவ முதல்வனே போற்றி ஓம் காளியின் தனமே போற்றி ஓம் என்றும் இருப்பவனே போற்றி ஓம் கருணைக்கடலே போற்றி 120 ஓம் காப்பவனே போற்றி ஓம் காரியத்தின் தலைவனே போற்றி ஓம் திவாகரனே போற்றி ஓம் அறக்கடவுளே போற்றி ஓம் பூமிக்கரசே போற்றி ஓம் காசிக்குத் தலைவனே போற்றி ஓம் பார்வதீ ரமணனே போற்றி ஓம் காலதேசம் கடந்தவனே போற்றி ஓம் முக்குண உருவே போற்றி ஓம் மூவுலகிற்கரசே போற்றி 130 ஓம் மேதாவியே போற்றி ஓம் மாலதீ நாயகா போற்றி ஓம் உமை ஒரு பாகமே போற்றி ஓம் செல்வ நாயகனே போற்றி ஓம் சாதனனே போற்றி ஓம் இனிமையின் உருவே போற்றி ஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி ஓம் அகர முதலானவனே போற்றி ஓம் பைரவனே போற்றி ஓம் பலிப்ரியனே போற்றி 140 ஓம் காளி இதய ஞானமே போற்றி ஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி ஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி ஓம் காப்புடையாய் போற்றி ஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி ஓம் பகலோனே போற்றி ஓம் செல்வம் அருள்பவனே போற்றி ஓம் தீரருக்கு இறைவனே போற்றி ஓம் நதீஸ்வரனே போற்றி ஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி 150 ஓம் பலம் தருபவனே போற்றி ஓம் ஆதியானவனே போற்றி ஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி ஓம் மந்தர நாயகனே போற்றி ஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி ஓம் மாயை ஆனவனே போற்றி ஓம் நாவின் சுவையே போற்றி ஓம் கோரியது கொடுப்பவனே போற்றி ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி ஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி 160 ஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி ஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி ஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி ஓம் நான்முகன் தலைவனே போற்றி ஓம் சராசரம் உடையவனே போற்றி ஓம் மக்களின் தலைவனே போற்றி ஓம் இதயநாதனே போற்றி ஓம் தாவரம் ஆனவனே போற்றி ஓம் தவத் தெய்வமே போற்றி ஓம் செல்வ ஒளியோனே போற்றி 170 ஓம் பூமிநாதனே போற்றி ஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி ஓம் தூயவனே போற்றி ஓம் வணக்கத்திற்குரியவனே போற்றி ஓம் ஒலியின் ஓசையே போற்றி ஓம் உயர்வுகள் தருபவனே போற்றி ஓம் மானம் உடையாய் போற்றி ஓம் கோள்களின் தலைவா போற்றி ஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி ஓம் மேன்மைக்குரியவனே போற்றி 180 ஓம் திறமைசாலியே போற்றி ஓம் காங்கேயன் தந்தையே போற்றி ஓம் நிறைவினைத் தருபவனே போற்றி ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி ஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி ஓம் அற்புத உருவே போற்றி ஓம் வழி நடத்துபவனே போற்றி ஓம் அழகிய வடிவானவனே போற்றி ஓம் ஆனந்தச் சிலையே போற்றி ஓம் அடியாந்த காவலனே போற்றி 190 ஓம் மகா நாதனே போற்றி ஓம் யமி தேவனே போற்றி ஓம் ஓங்கியவனே போற்றி ஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி ஓம் கங்காதரனே போற்றி ஓம் சதி நாதனே போற்றி ஓம் நிம்மதி அருள்பவனே போற்றி ஓம் உன்னத தெய்வமே போற்றி ஓம் காளிகா ரமணனே போற்றி ஓம் கண முதல்வனே போற்றி 200 ஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி ஓம் தல சோதியே போற்றி ஓம் செல்வ ராசனே போற்றி ஓம் உலக நாதனே போற்றி ஓம் பாண்டவனே போற்றி ஓம் பூதங்கள் உடையவனே போற்றி ஓம் தக்கன தருபவனே போற்றி ஓம் தருமத்தின் தலைவனே போற்றி ஓம் மகேசனே போற்றி ஓம் மனம் அருள்பவனே போற்றி 210 ஓம் மானிடர்த்தலைவனே போற்றி ஓம் வெற்றியின் ஈசனே போற்றி ஓம் பாராட்டுக்குரியவனே போற்றி ஓம் திவ்யம் ஆனவனே போற்றி ஓம் தேவர்களின் தலைவனே போற்றி ஓம் கொற்றக் குடையோனே போற்றி ஓம் நீதி பூசிப்பவனே போற்றி ஓம் வீரத்தலைவனே போற்றி ஓம் நாகர் இறைவனே போற்றி ஓம் உலகினைக் காப்பவனே போற்றி 220 ஓம் மோகமானவனே போற்றி ஓம் மந்தரனே போற்றி ஓம் மல்லனே போற்றி ஓம் உலகைக் காப்பவனே போற்றி ஓம் உயிரினும் உயிரே போற்றி ஓம் வன வடிவானவனே போற்றி ஓம் கருணையின் கடலே போற்றி ஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி ஓம் உடமைகள் தருபவனே போற்றி ஓம் தேவர்களின் தலைவனே போற்றி 230 ஓம் குரூரனே போற்றி ஓம் ஆனந்தம் தருபவனே போற்றி ஓம் ஆசைகள் அற்றவனே போற்றி ஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி ஓம் வில்லிபுத்தூரானே போற்றி ஓம் தாமிரமே போற்றி ஓம் குணமெனும் குன்றே போற்றி ஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி ஓம் செல்வம் உடையாய் போற்றி ஓம் விண்ணவர் தலைவனே போற்றி 240 ஓம் பூமியைக் காப்பவனே போற்றி ஓம் நாகராசனே போற்றி ஓம் பீம சேனனே போற்றி ஓம் சற்குணனே போற்றி ஓம் அனைத்துமானவனே போற்றி ஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி ஓம் கண்களின் ஒளியே போற்றி ஓம் கனக மாமணியே போற்றி ஓம் அன்பருக்கு அன்பே போற்றி ஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி 250 ஓம் செல்வத்தின் நிதியே போற்றி ஓம் தத்துவத் தலைவனே போற்றி ஓம் குருநாதனே போற்றி ஓம் ஈசானனே போற்றி ஓம் காமத்தை வென்றவனே போற்றி ஓம் பழங்களை ஏற்பவனே போற்றி ஓம் வெற்றி அடைந்தவனே போற்றி ஓம் வெற்றியின் காரணனே போற்றி ஓம் ஓங்கார உருவே போற்றி ஓம் மனத்தை வென்றவனே போற்றி 260 ஓம் பூவடிவானவனே போற்றி ஓம் ஸ்ரீமானே போற்றி ஓம் தலைவனே போற்றி ஓம் முதலோனே போற்றி ஓம் நாகத் தலைவனே போற்றி ஓம் பயங்கர வடிவானவனே போற்றி ஓம் மஞ்சலாயனே போற்றி ஓம் மேதாவியே போற்றி ஓம் மோட்சம் காப்பவனே போற்றி ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி 270 ஓம் ராமனே போற்றி ஓம் வேணுப்பிரியனே போற்றி ஓம் சித்தரில் உள்ளவனே போற்றி ஓம் திருமாளிகைத் தேவனே போற்றி ஓம் சச்சித்தனே போற்றி ஓம் சூரர்களின் தலைவனே போற்றி ஓம் பூதங்களின் தலைவனே போற்றி ஓம் விசிஷ்டனே போற்றி ஓம் ஞானமே போற்றி 280 ஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி ஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி ஓம் டங்க நாயகனே போற்றி ஓம் சமநிலை ஆனவனே போற்றி ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி ஓம் செல்வத்தரசே போற்றி ஓம் பூமியைக் காப்பவனே போற்றி ஓம் பார்த்தனனைக் காத்தவனே போற்றி ஓம் கோவிலைக் காப்பவனே போற்றி ஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி 290 ஓம் தியானத்தின் தலைவா போற்றி ஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி ஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி ஓம் முழு முதற் பொருளே போற்றி ஓம் வேள்விப் பொருளே போற்றி ஓம் வாம வல்லபனே போற்றி ஓம் சகல கலா வல்லபனே போற்றி ஓம் அன்பின் ஊற்றே போற்றி ஓம் ஏழைகளின் துணையே போற்றி ஓம் இரக்கமிக்கோனே போற்றி 300 ஓம் கம்பீரமானவனே போற்றி ஓம் ஓளிப்பிழம்பே போற்றி ஓம் குமாரனே போற்றி ஓம் விருத்தனே போற்றி ஓம் உலக நாயகனே போற்றி ஓம் உயிர்களின் நாதனே போற்றி ஓம் வேள்வித் தலைவனே போற்றி ஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி ஓம் தலத்தின் தலைவனே போற்றி ஓம் தனஞ்சயனே போற்றி 310 ஓம் உலகப் பிரியனே போற்றி ஓம் பழம் பொருளே போற்றி ஓம் ஆண்களின் தலைவனே போற்றி ஓம் பலிப்பிரபுவே போற்றி ஓம் மகத்தானவனே போற்றி ஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி ஓம் மதுரனே போற்றி ஓம் மூல முதல் ஆனவனே போற்றி ஓம் வேள்வியின் இறைவா போற்றி ஓம் வளங்களின் தலைவா போற்றி 320 ஓம் குளிர்ச்சியே போற்றி ஓம் வீரத் தலைவா போற்றி ஓம் காக்கப் பிறந்தவனே போற்றி ஓம் ஞான மயமே போற்றி ஓம் சித்த ராசனே போற்றி ஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி ஓம் சிவனே போற்றி ஓம் கடலரசனே போற்றி ஓம் கருணைக் கடலே போற்றி ஓம் பனிமலை அரசே போற்றி 330 ஓம் இமயத்தரசே போற்றி ஓம் எங்களின் சிந்தையே போற்றி ஓம் மோக மூர்த்தியே போற்றி ஓம் மானம் காப்பவனே போற்றி ஓம் மனோகரனே போற்றி ஓம் சய சய ஒளியே போற்றி ஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி ஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி ஓம் திருவடி முதலே போற்றி ஓம் உலக நாயகனே போற்றி 340 ஓம் செல்வப்ரியனே போற்றி ஓம் பூ அழகனே போற்றி ஓம் எங்கும் நிற்பவனே போற்றி ஓம் உயிர்களின் உயிரே போற்றி ஓம் முக்கட் சுடரே போற்றி ஓம் தூய சித்தமே போற்றி ஓம் பரமானந்தமே போற்றி ஓம் மகாபலம் உடையவனே போற்றி ஓம் தெய்வக் கடலே போற்றி ஓம் பேரொளியின் பேரொளியே போற்றி 350 ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி ஓம் பாலனே போற்றி ஓம் ருத்ரனே போற்றி ஓம் கபாலனே போற்றி ஓம் கொற்றக் கொடையோனே போற்றி ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி ஓம் டங்கேசனே போற்றி ஓம் நிலையான ஞானமே போற்றி ஓம் மலர்களின் மனமே போற்றி ஓம் செல்வம் தருபவனே போற்றி 360 ஓம் பூமியின் கேள்வியே போற்றி ஓம் ஆத்ம நாதனே போற்றி ஓம் பக்திக்குரியவனே போற்றி ஓம் பலிராசனே போற்றி ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி ஓம் மகேஸ்வரனே போற்றி ஓம் மங்கள நாதனே போற்றி ஓம் பிச்சை ஏற்றவனே போற்றி ஓம் இந்திரனுக்கு அரனே போற்றி 370 ஓம் மீன் பிடித்தவனே போற்றி ஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி ஓம் தீரம் உடையவனே போற்றி ஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி ஓம் ஒளிவீசுபவனே போற்றி ஓம் கேடகப் பிரியனே போற்றி ஓம் வீரியனே போற்றி ஓம் மலையைக் காத்தவனே போற்றி ஓம் சீறும் சிவனே போற்றி ஓம் கணங்களின் தலைவனே போற்றி 380 ஓம் குணங்களின் தலைவா போற்றி ஓம் கணங்கள் உடையவனே போற்றி ஓம் தூயவனே போற்றி ஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி ஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி ஓம் பூத நாயகனே போற்றி ஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி ஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி ஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி ஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி 390 ஓம் ஞான வடிவமே போற்றி ஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி ஓம் வெற்றியின் செல்வமே போற்றி ஓம் குடைநிழல் போன்றோனே போற்றி ஓம் கள்ளமில்லாதவனே போற்றி ஓம் புலன்களை வென்றவனே போற்றி ஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி ஓம் வேத மயிலே போற்றி ஒம் வீரத்தின் தலைவனே போற்றி ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி 400 ஓம் வெற்றியின் வீரனே போற்றி ஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி ஓம் டகார வடிவமே போற்றி ஓம் வினாயக ராசனே போற்றி ஓம் விரதம் ஏற்பவனே போற்றி ஓம் வில்லாளனே போற்றி ஓம் ஊற்றமுடையவனே போற்றி ஓம் நிலையான ராசியே போற்றி ஓம் காமோதரனே போற்றி ஓம் அருளும் அப்பனே போற்றி 410 ஓம் நிலையான ஆதாரமே போற்றி ஓம் நிரந்தரனே போற்றி ஓம் உடுக்கை உடையவனே போற்றி ஓம் வசுபதியே போற்றி ஓம் அமைதிவடிவே போற்றி ஓம் நிலையானவனே போற்றி ஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி ஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி ஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி ஓம் எங்கும் இயங்குபவனே போற்றி 420 ஓம் செல்வனே போற்றி ஓம் அக்னி தேவனே போற்றி ஓம் தூயோனே போற்றி ஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி ஓம் தலப்பிரபுவே போற்றி ஓம் கருணைக் கடலே போற்றி ஓம் அக்னியே போற்றி ஓம் தலப்புதல்வனே போற்றி ஓம் ஆதிக்கு இறைவனே போற்றி ஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி 430 ஓம் தலத்தின் நாயகனே போற்றி ஓம் நீண்ட தோளனே போற்றி ஓம் உலகினைத் தாங்குபவனே போற்றி ஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி ஓம் முனீஸ்வரனே போற்றி ஓம் எங்கும் பரந்தவனே போற்றி ஓம் பாரதனே போற்றி ஓம் மானிடரைக் காப்பவனே போற்றி ஓம் எல்லாம் உடையவனே போற்றி ஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி 440 ஓம் மண்ணின் நாயகனே போற்றி ஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி ஓம் நாரதனே போற்றி ஓம் நிலம் தருபவனே போற்றி ஓம் பால் குணனே போற்றி ஓம் மலை அரசன் மனமே போற்றி ஓம் பாஞ்சாலமே போற்றி ஓம் பலத்துக்கரசே போற்றி ஓம் பல் குணனே போற்றி ஓம் தவ வலி கொண்டவனே போற்றி 450 ஓம் அருள் தரும் அப்பனே போற்றி ஓம் பாம்பை உடையவனே போற்றி ஓம் புருவங்களின் ஈசனே போற்றி ஓம் புகழ ஓங்கியவனே போற்றி ஓம் பாலகனே போற்றி ஓம் மலையின் அரசே போற்றி ஓம் பலியே போற்றி ஓம் பாம்பரசனே போற்றி ஓம் பலிநாதனே போற்றி ஓம் எங்களின் அன்பனே போற்றி 460 ஓம் எங்களைக் காப்பவனே போற்றி ஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி ஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி ஓம் எங்களின் அரனே போற்றி ஓம் மகரிசியே போற்றி ஓம் எங்களின் பெருமானே போற்றி ஓம் வேத முடிவே போற்றி ஓம் பீமனே போற்றி ஓம் மனத்துக்கரசே போற்றி ஓம் வள்ளலே போற்றி 470 ஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி ஓம் பலம் தருபவனே போற்றி ஓம் ஞான மூர்த்தியே போற்றி ஓம் மகரனே போற்றி ஓம் மகாதேவனே போற்றி ஓம் மாணிக்கமே போற்றி ஓம் மெளனியே போற்றி ஓம் மணிரஞ்சிதமே போற்றி ஓம் மகீதரனே போற்றி ஓம் மணி ரம்மியனே போற்றி 480 ஓம் மனுப் பிரியனே போற்றி ஓம் மகீப் பிரியனே போற்றி ஓம் மணி மண்டலமே போற்றி ஓம் மனு ராசனே போற்றி ஓம் மந்திரத் தலைவனே போற்றி ஓம் மந்திரம் அருள்பவனே போற்றி ஓம் மகீ பாலனே போற்றி ஓம் மகீசாநனே போற்றி ஓம் மூலப் பொருளே போற்றி ஓம் மாணிக்க ஒளியே போற்றி 490 ஓம் முக்தனே போற்றி ஓம் ரமாநாதனே போற்றி ஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி ஓம் ஆதாரமே போற்றி ஓம் எல்லாம் ஆனவனே போற்றி ஓம் மூலப் பொருளே போற்றி ஓம் முகுந்தனே போற்றி ஓம் மணி கூடனனே போற்றி ஓம் மணிப் பிரியனே போற்றி ஓம் ரமாபதியே போற்றி 500 ஓம் பரஞான வடிவே போற்றி ஓம் ரமா காந்தனே போற்றி ஓம் தவ வலிவுடையோனே போற்றி ஓம் நான்மறை முதல்வா போற்றி ஓம் வனத்தில் உள்ளவனே போற்றி ஓம் எங்களின் நினைவே போற்றி ஓம் அருள் தரும் அப்பனே போற்றி ஓம் எங்களின் துணைவா போற்றி 510 ஓம் வனங்களில் உலவுபவனே போற்றி ஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி ஓம் ராம வல்லபனே போற்றி ஓம் குளிரின் சுகமே போற்றி ஓம் வன நாயகனே போற்றி ஓம் சித்தி கரனே போற்றி ஓம் சித்தனே போற்றி ஓம் சீலம் உடையவனே போற்றி ஓம் அமுதமே போற்றி ஓம் சனி பகவானே போற்றி 520 ஓம் நண்பனே போற்றி ஓம் அருள்பவனே போற்றி ஓம் நிலையானவனே போற்றி ஓம் வணங்கப்படுபவனே போற்றி ஓம் சத்பதியே போற்றி ஓம் சதாசிவனே போற்றி ஓம் சீலனே போற்றி ஓம் குணாதரனே போற்றி ஓம் சதியின் ஆத்மாவே போற்றி ஓம் நெறியே போற்றி 530 ஓம் எண்ணமே போற்றி ஓம் மருந்தே போற்றி ஓம் உணர்வே போற்றி ஓம் வேதியே போற்றி ஓம் தேவர்களின் இறைவா போற்றி ஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி ஓம் கருமுகில் கண்ணனே போற்றி ஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி ஓம் தாமரைத் தடாகமே போற்றி ஓம் சதீஸ்வரனே போற்றி 540 ஓம் வணங்கப்படுபவனே போற்றி ஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி ஓம் சூரசேனனே போற்றி ஓம் அமுதக் கடலே போற்றி ஓம் கூத்தா போற்றி ஓம் கோவே போற்றி ஓம் எந்தாய் போற்றி ஓம் சூரியனைக் காப்பவனே போற்றி ஓம் அப்பனே போற்றி ஓம் அரசனே போற்றி 550 ஓம் காபாலியே போற்றி ஓம் மலையில் வாழ்பவனே போற்றி ஓம் கமல நாதனே போற்றி ஓம் பரமானந்தமே போற்றி ஓம் தர்க்கமே போற்றி ஓம் பெரும்பிணி மருந்தே போற்றி ஓம் மன்னனே போற்றி ஓம் மகத அரசனே போற்றி ஓம் நதி நாயகனே போற்றி ஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி 560 ஓம் மலர் போன்றவனே போற்றி ஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி ஓம் தேவாதி தேவனே போற்றி ஓம் சுந்தரனே போற்றி ஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி ஓம் செஞ்சடையோனே போற்றி ஓம் சிவசூரியனே போற்றி ஓம் சோதிப் பரனே போற்றி ஓம் சய சய போற்றி ஓம் புதுமையோனே போற்றி 570 ஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி ஓம் எவர்க்கும் அரசனே போற்றி ஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி ஓம் தர்கவல்லபனே போற்றி ஓம் புதனுக்கு அரசே போற்றி ஓம் இலக்குமயோனே போற்றி ஓம் வாசல் காப்போனே போற்றி ஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி ஓம் நற்குணம் உடையவனே போற்றி ஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி 580 ஓம் குரு பைரவனே போற்றி ஓம் தேவர்களின் வாழ்வே போற்றி ஓம் எங்களின் சிந்தையே போற்றி ஓம் சிவனே போற்றி ஓம் பொன்மேனியனே போற்றி ஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி ஓம் நிழலே போற்றி ஓம் கால தேவனே போற்றி ஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி ஓம் முகிலே போற்றி 590 ஓம் தேவே போற்றி ஓம் சிந்தை புகுந்தாய் போற்றி ஓம் பாவம் அறுப்பவனே போற்றி ஓம் புதன் ஆவியே போற்றி ஓம் மனத்துக்கு அன்பனே போற்றி ஓம் தேவியின் புதல்வனே போற்றி ஓம் எரி ஊட்டுபவனே போற்றி ஓம் யாவும் ஆனவனே போற்றி ஓம் மாம்பூ உடையோனே போற்றி ஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி 600 ஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி ஓம் நீங்கா இறைவனே போற்றி ஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி ஓம் மான் ஏந்தியவனே போற்றி ஓம் கண்மணியே போற்றி ஓம் சிந்தை புகுந்தவனே போற்றி ஓம் புனிதனே போற்றி ஓம் கபால மாலை சூடியவனே போற்றி ஓம் மலை அரசனே போற்றி ஓம் கமலா காந்த வல்லபனே போற்றி 610 ஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி ஓம் விதர்க்கமே போற்றி ஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி ஓம் இலக்குவனனே போற்றி ஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி ஓம் நந்திப்பிரியனே போற்றி ஓம் குணங்களின் சிறப்பே போற்றி ஓம் மாலதீ மலரே போற்றி ஓம் பைரவ ஈசனே போற்றி ஓம் தேவர்களின் சுடரே போற்றி 620 ஓம் கனலே போற்றி ஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி ஓம் கடயோக வல்லவனே போற்றி ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி ஓம் மாலை எழுந்த மதியே போற்றி ஓம் வினைகள் அறுப்பாய் போற்றி ஓம் திசைகளில் உள்ளவனே போற்றி ஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி ஓம் அரசருக்கு அரசனே போற்றி ஓம் குண்டலீசனே போற்றி 630 ஓம் தர்க்கசித்தனே போற்றி ஓம் புத சித்தனே போற்றி ஓம் இலக்கின் கட்டமே போற்றி ஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி ஓம் ஆற்றங்கரையோனே போற்றி ஓம் கேவலனே போற்றி ஓம் மாம் பூ மணத்தோனே போற்றி ஓம் சிவனே போற்றி ஓம் அமுதம் அருளியவனே போற்றி ஓம் கரும்பின் இனிப்பே போற்றி 640 ஓம் கலப்பை உடையோனே போற்றி ஓம் பொன்னாபரணத்தானே போற்றி ஓம் கூத்தனே போற்றி ஓம் சிந்தையே போற்றி ஓம் கடலின் முத்தே போற்றி ஓம் திகம்பரனே போற்றி ஓம் நகப்பிரியனே போற்றி ஓம் இடாகினி நாயகனே போற்றி ஓம் மகாகாரனனே போற்றி ஓம் சுடர் மிகு விளக்கே போற்றி 650 ஓம் புத்தியே போற்றி ஓம் புத்தொளியோனே போற்றி ஓம் மறைபொருளே போற்றி ஓம் தாபங்களை போக்குபவனே போற்றி ஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி ஓம் மாமர வாசனனே போற்றி ஓம் ஸ்ரீபைரவனே போற்றி ஓம் அமுத அன்பனே போற்றி ஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி ஓம் நஞ்சுண்டவனே போற்றி 660 ஓம் மேருமலையோனே போற்றி ஓம் நன்மை செய்வோனே போற்றி ஓம் குறைவில்லாதவனே போற்றி ஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி ஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி ஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி ஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி ஓம் மகாராசனே போற்றி ஓம் காலனை வென்றவனே போற்றி ஓம் புதன் அன்பனே போற்றி 670 ஓம் அவதாரம் செய்பவனே போற்றி ஓம் தேவியின் தொண்டனே போற்றி ஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி ஓம் அடியவர்களின் அமுதமே போற்றி ஓம் மாமர வல்லபனே போற்றி ஓம் எட்டுத்திசை காவலனே போற்றி ஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி ஓம் தத்துவனே போற்றி ஓம் நடராசனே போற்றி ஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி 680 ஓம் பார்வதியின் பாகனே போற்றி ஓம் எங்களின் கதியே போற்றி ஓம் உலக நாதனே போற்றி ஓம் திசைகளைக் காப்பவனே போற்றி ஓம் பூதப்படையோனே போற்றி ஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி ஓம் மகமாலை அணிந்தவனே போற்றி ஓம் சடையாய் போற்றி ஓம் புனிதா போற்றி ஓம் பொருளே போற்றி 690 ஓம் தேவனே போற்றி ஓம் சூரியனே போற்றி ஓம் தாரகனே போற்றி ஓம் கருப்பஞ்சாறே போற்றி ஓம் தேவி புத்ரனே போற்றி ஓம் அமுத இனியவா போற்றி ஒம் மணியே போற்றி ஓம் நஞ்சுண்டோனே போற்றி ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி ஓம் சதுரா போற்றி 700 ஓம் அருமருந்தே போற்றி ஓம் காலக் கடவுளே போற்றி ஓம் ஆனந்தமே போற்றி ஓம் சூளாமணியே போற்றி ஓம் ஞானவிளக்கே போற்றி ஓம் வித்தின் வித்தே போற்றி ஓம் சூரனே போற்றி ஓம் சோமனே போற்றி ஓம் மூவுலகாமணியே போற்றி ஓம் கூர்வாள்படையோய் போற்றி 710 ஓம் தாப அக்னியே போற்றி ஓம் கம்பீரமானவனே போற்றி ஓம் மாம்பழ அழகனே போற்றி ஓம் பைரவியின் துணையே போற்றி ஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி ஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி ஓம் அன்னவடிவே போற்றி ஓம் தேசவிளக்கே போற்றி ஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி 720 ஓம் நலம் செய்பவனே போற்றி ஓம் செஞ்சடையோனே போற்றி ஓம் கபாலபாணியே போற்றி ஓம் ஞானியே போற்றி ஓம் காமனை வென்றவனே போற்றி ஓம் செம்பொன் மேனியனே போற்றி ஓம் சோமநாயகனே போற்றி ஓம் வாட்படை கொண்டாய் போற்றி ஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி ஓம் கெளரவனே போற்றி 730 ஓம் மேன்மை ஆனவனே போற்றி ஓம் நன்மையறிவாய் போற்றி ஓம் மாமிசப்ரியனே போற்றி ஓம் ஹரிநாதனே போற்றி ஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி ஓம் அரன் வடிவே போற்றி ஓம் மாணிக்க ஒளியோனே போற்றி ஓம் ஈசான திசையோனே போற்றி ஓம் பொறுமையை ஆக்குபவனே போற்றி ஓம் காபாலியே போற்றி 740 ஓம் தேவரறியாத தேவனே போற்றி ஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி ஓம் தர்க்கப் பிரியனே போற்றி ஓம் புத நாதனே போற்றி ஓம் எதிலும் உள்ளவனே போற்றி ஓம் மரிகிதனே போற்றி ஓம் நந்திகேச்வரனே போற்றி ஓம் குணோபேதனே போற்றி ஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி 750 ஓம் அஷ்ட பைரவனே போற்றி ஓம் மலையில் உள்ளவனே போற்றி ஓம் சம்காரம் செய்பவனே போற்றி ஓம் புன்சிரிப்பே போற்றி ஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி ஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி ஓம் உலகைக் காப்பவனே போற்றி ஓம் பொறுமைக்கரசே போற்றி ஓம் மாயோனே போற்றி ஓம் உர்வாங்கனே போற்றி 760 ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி ஓம் நாமங்கள் உடையவனே போற்றி ஓம் வறுமையை நீக்குபவனே போற்றி ஓம் புதனே போற்றி ஓம் அதிரூபனே போற்றி ஓம் மரீசியே போற்றி ஓம் ஆனந்தமே போற்றி ஓம் குருப்ரியனே போற்றி ஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி ஓம் கணங்களை உடையவனே போற்றி 770 ஓம் வார்சடை விரும்பியே போற்றி ஓம் மணியே போற்றி ஓம் உலகேழும் ஆனவனே போற்றி ஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி ஓம் அன்ன நடையோனே போற்றி ஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி ஓம் பொறுத்தருள்பவனே போற்றி ஓம் காலபுருசனே போற்றி ஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி ஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி 780 ஓம் இடாகினி இதயமே போற்றி ஓம் அம்பிகா வல்லவனே போற்றி ஓம் கந்தனே போற்றி ஓம் புதனே போற்றி ஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி ஓம் சுக்ரனே போற்றி ஓம் கோமுகனே போற்றி ஓம் கோமுகனே போற்றி ஓம் வேள்விப்பொருளே போற்றி ஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி ஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி 790 ஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி ஓம் மலர்தூவ நின்றவனே போற்றி ஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி ஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி ஓம் கருணைக் கடலே போற்றி ஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி ஓம் பொறுமையின் வடிவே போற்றி ஓம் கருணைப் பார்வையனே போற்றி ஓம் அம்பேசனனே போற்றி ஓம் இடாகினி பாகனே போற்றி 800 ஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி ஓம் மங்கலமே போற்றி ஓம் கோலாடைக் குழகரே போற்றி ஓம் நரர்களின் தேவனே போற்றி ஓம் தேவியின் பிராணனே போற்றி ஓம் கோபவர்த்தனே போற்றி ஓம் சகதீசனே போற்றி ஓம் ஒலியின் கம்பீரமே போற்றி ஓம் மதுபாயனே போற்றி ஓம் பொன்னே போற்றி 810 ஓம் அரக்கனை அழித்தவனே போற்றி ஓம் பூதத் தலைவனே போற்றி ஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி ஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி ஓம் நொடியை அருள்பவனே போற்றி ஓம் பொறுமையின் கலையே போற்றி ஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி ஓம் கபால கவசவிரும்பியே போற்றி ஓம் சித்தனே போற்றி ஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி 820 ஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி ஓம் சோமப் பிரபையே போற்றி ஓம் நாற்களை படைப்பவனே போற்றி ஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி ஓம் ஞானப் பெருங்கடலே போற்றி ஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி ஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி ஓம் மதுப்பிரியனே போற்றி ஓம் மாநாகம் வளைத்தோனே போற்றி ஓம் அழித்தல் தொழிலோனே போற்றி 830 ஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி ஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி ஓம் செந்நிறத்தோனே போற்றி ஓம் உலகச் சுடரே போற்றி ஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி ஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி ஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி ஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி ஓம் நாமங்கள் ஆனவனே போற்றி ஓம் பொறுமையே போற்றி 840 ஓம் புதாகரனே போற்றி ஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி ஓம் தேவேந்திரனே போற்றி ஓம் நந்தனே போற்றி ஓம் உன்மத்த பைரவனே போற்றி ஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி ஓம் ஆனந்த பைரவனே போற்றி ஓம் காரணனே போற்றி ஓம் கருட வாகனனே போற்றி ஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி 850 ஓம் லயம் செய்பவனே போற்றி ஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி ஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி ஓம் நீலமே போற்றி ஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி ஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி ஓம் மர்மங்களை உடையவனே போற்றி ஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி ஓம் பெளத்த காமனனே போற்றி 860 ஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி ஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி ஓம் குணசிந்தனே போற்றி ஓம் ஞானமூர்த்தியே போற்றி ஓம் தவவலிமை உடையோய் போற்றி ஓம் பல்லுயிர் என்றவனே போற்றி ஓம் அருள் தரும் அப்பனே போற்றி ஓம் தென்னவன் செல்வமே போற்றி ஓம் அன்ன ஒளியோனே போற்றி ஓம் உலகத் தலைவனே போற்றி 870 ஓம் பொறுமை உடையவனே போற்றி ஓம் நீலமணி ஒளியோனே போற்றி ஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி ஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி ஓம் தீண்டுதற்கரியாய் போற்றி ஓம் திசை மலைகளே போற்றி ஓம் ஏக நாயகனே போற்றி ஓம் காமனே போற்றி ஓம் மாருதியே போற்றி ஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி 880 ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி ஓம் கோளரக்கர் தலைவனே போற்றி ஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி ஓம் நலம் செய்பவனே போற்றி ஓம் காலங் கடந்தவனே போற்றி ஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி ஓம் மூலத்து முதலே போற்றி ஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி ஓம் பொறுமை மனமே போற்றி 890 ஓம் சூலக்கரத்தோனே போற்றி ஓம் முக்கண்ணனே போற்றி ஓம் கனகச் சுடரே போற்றி ஓம் திசைகளின் அரசனே போற்றி ஓம் புதனுக்கு அதிபதியே போற்றி ஓம் காமத்தை வெல்பவனே போற்றி ஓம் வடமாலைப் பிரியனே போற்றி ஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி ஓம் குணரம்மியனே போற்றி ஓம் உலகத்து போகப் பொருளே போற்றி 900 ஓம் கணங்களின் அரசே போற்றி ஓம் நஞ்சுண்டவனே போற்றி ஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி ஓம் ஆனந்த வடிவானவனே போற்றி ஓம் முழு முதல் வித்தே போற்றி ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி ஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி ஓம் நீலமணி அணிந்தவனே போற்றி ஓம் யானை வாகன அழகனே போற்றி ஓம் பெரிய நாயகனே போற்றி 910 ஓம் பொன்னை அளிப்பவனே போற்றி ஓம் திக்குகளின் தலைவனே போற்றி ஓம் விமானம் ஆள்பவனே போற்றி ஓம் ஆத்ம நாதனே போற்றி ஓம் தமிழின் அழகே போற்றி ஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி ஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி ஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி ஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி ஓம் சக்கரத்து அரசே போற்றி 920 ஓம் பழச்சுவை அமுதே போற்றி ஓம் பொருள்தரும் பொன்னே போற்றி ஓம் அன்னத்தின் அன்பனே போற்றி ஓம் பொறுமைக்கு அரசே போற்றி ஓம் மேன்மைக்கு அரசே போற்றி ஓம் வள்ளலே போற்றி ஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி ஓம் பேச வைப்பவனே போற்றி 930 ஓம் மங்கலாகரனே போற்றி ஓம் மனவடிவே போற்றி ஓம் குருவாகி நின்றவனே போற்றி ஓம் மணாளா போற்றி ஓம் அன்பரசு வாழ்வே போற்றி ஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி ஓம் அறக்கடவுளே போற்றி ஓம் அரனே போற்றி ஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி 940 ஓம் அதிபதியே போற்றி ஓம் நிழல்தரு மரமே போற்றி ஓம் பாடுவோரின் பாடலே போற்றி ஓம் விரிசடையோனே போற்றி ஓம் பரமசிவனே போற்றி ஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி ஓம் பல்லூளித் தலைவா போற்றி ஓம் பித்தனே போற்றி ஓம் பொறுமை வடிவே போற்றி ஓம் உலக நலமே போற்றி 950 ஓம் உலக நாதனே போற்றி ஓம் நொடிக் காலமே போற்றி ஓம் உலகநாயகனே போற்றி ஓம் நீலவாணனே போற்றி ஓம் வாள் ஏந்தியவனே போற்றி ஓம் பொறுமைக்கு அரசே போற்றி ஓம் நீலமணி ஒலியோனே போற்றி ஓம் மேன்மை அருள்பவனே போற்றி ஓம் முத்துப்பல் உடையோனே போற்றி ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி 960 ஓம் தாளாண்மை உடையவனே போற்றி ஓம் நாக வல்லபனே போற்றி ஓம் பற்பல உயிரோனே போற்றி ஓம் வேல் ஏந்தியவனே போற்றி ஓம் வசனப் பிரியனே போற்றி ஓம் எங்களின் கோவே போற்றி ஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி ஓம் பொன்மலையோனே போற்றி ஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி ஓம் ஆவிவடிவே போற்றி 970 ஓம் எங்கும் உள்ளவனே போற்றி ஓம் சோம சித்தனே போற்றி ஓம் சோமேஸ்வரனே போற்றி ஓம் நிமலா போற்றி ஓம் காசியைக் காத்தவனே போற்றி ஓம் நாகர்களின் இறைவனே போற்றி ஓம் ஐயா போற்றி ஓம் தலைவா போற்றி ஓம் மகிழ்ச்சியே போற்றி ஓம் வீரமுனீஸ்வரனே போற்றி 980 ஓம் குணமே போற்றி ஓம் அன்பனே போற்றி ஓம் அத்தா போற்றி ஓம் அரனே போற்றி ஓம் ஒலிக்கு இறைவா போற்றி ஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி ஓம் ஒலியின் இறைவனே போற்றி ஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி ஓம் பொய்யா புகழே போற்றி 990 ஓம் மரகத அதிபதியே போற்றி ஓம் சிவலோக அதிபதியே போற்றி ஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி ஓம் ஆவி நாயகனே போற்றி ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி ஓம் அறந்த முடி நெறியே போற்றி ஓம் வீர மார்த்தாண்டனே போற்றி ஓம் எங்கள் பெருமானே போற்றி ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி 1000 ஓம் இகபோகம் ஈவாய் போற்றி ஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி ஓம் அருள் தரும் அப்பனே போற்றி ஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி ஓம் அழியாச் செல்வம் போற்றி ஓம் அமிர்த கரும்பே போற்றி ஓம் காலமும் தேசமும் போற்றி ஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி!!! 1008

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் மற்றும் அனைத்து கடவுள்களையும் நிர்வாகித்து வருபவர் ஸ்ரீகால பைரவர் ஆவார்.ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த வடிவமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆவார்.கடுமையான கர்மவினைகள் இருப்பவர்கள் நிம்மதியாக தூங்கியே பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகியிருக்கும்; அல்லது மனதார சிரித்தே பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகியிருக்கும்;அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஆயிரத்து எட்டு போற்றி ஒரு பைரவ வரப்பிரசாதம் என்றே கூறலாம். நம்மில் பலர் நமக்கு விருப்பமான சித்தரை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறோம்;ஆன்மீக முயற்சிகளும் எடுக்கிறோம்;நாம் விரும்பும் சித்தரை தரிசனம் செய்தாலும்,அவரிடம் சீடராகச் சேர்ந்தாலும் அவர் நமக்கு போதிப்பது ஸ்ரீகால பைரவர் வழிபாடுதான்.பெரும்பாலான சித்தர்கள் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதன் மூலமாகவே அஷ்டக் கர்மாக்களிலும் பரிபூரணமான தேர்ச்சியை எட்டினார்கள்;நம்மைப் போன்ற சாதாரண மக்களும் நேரடியாகவே ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நாமும் சித்தர் ஆகமுடியும்.கடந்த கால யுகங்களில் ஏராளமானவர்கள் இவ்வாறு சராசரி மனித நிலையிலிருந்து நேரடியாகவே சித்தர் நிலையை எட்டியுள்ளனர்.அவ்வாறு எட்டுவதற்கு ஸ்ரீகால பைரவர் வழிபாடு ஒன்றே போதுமானது! எனவே,ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்;சகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும்,நலமோடும் வாழ்வோம்!!! ஓம் கால பைரவனே போற்றி ஓம் லோகவல்லபனே போற்றி ஓம் காளிப்பிரியனே போற்றி ஓம் வெள்ளி உடையோனே போற்றி ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி ஓம் தீர்த்தராசனே போற்றி ஓம் புனிதமானவனே போற்றி ஓம் தேவர்களின் தலைவனே போற்றி ஓம் தனம் தருபவனே போற்றி 10 ஓம் நதிகளின் புண்ணியனே போற்றி ஓம் புகழ் உடையோரே போற்றி ஓம் செல்வமே போற்றி ஓம் பவ்யப்ரியனே போற்றி ஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி ஓம் பரமாத்மா ஆனவனே போற்றி ஓம் மல்லப்ரியனே போற்றி ஓம் மனுவே போற்றி ஓம் ரம்ய மூர்த்தியே போற்றி ஓம் வனங்களின் தலைவனே போற்றி 20 ஓம் சித்தாந்த வல்லபனே போற்றி ஓம் சதியின் கேசவனே போற்றி ஓம் எல்லாம் ஆனவனே போற்றி ஓம் எங்கள் நாயகனே போற்றி ஓம் வீரனே போற்றி ஓம் காளிநாதனே போற்றி ஓம் சிறந்த புருசனானவனே போற்றி ஓம் யோகத்தின் தலைவனே போற்றி ஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி ஓம் நாகராசனே போற்றி 30 ஓம் தினகரனே போற்றி ஓம் தயையே போற்றி ஓம் தீரனே போற்றி ஓம் சர்வமும் ஆனவனே போற்றி ஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி ஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி ஓம் பூதவிநாசகனே போற்றி ஓம் வடிவே போற்றி ஓம் மந்தரனே போற்றி ஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி 40 ஓம் அமரப்பிரபுவே போற்றி ஓம் விருப்பங்களின் தலைவா போற்றி ஓம் பிரஜாபதியே போற்றி ஓம் சிந்துநதித் தலைவனே போற்றி ஓம் சூர்யபதியே போற்றி ஓம் ஆராதிப்பவனே போற்றி ஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி ஓம் தைத்யேஸ்வரனே போற்றி ஓம் காளிகாதனே போற்றி ஓம் கோரநாதனே போற்றி 50 ஓம் தலைச்சடை உடையோய் போற்றி ஓம் இயக்கத்தின் காரணனே போற்றி ஓம் மகா தபசியே போற்றி ஓம் ஒளிச்சுடரே போற்றி ஓம் தயை உடையாய் போற்றி ஓம் தனேஸ்வரனே போற்றி ஓம் நதிகளின் தலைவனே போற்றி ஓம் அன்பின் இருப்பிடமே போற்றி ஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி ஓம் பூதபதியே போற்றி 60 ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி ஓம் அறிவின் வடிவே போற்றி ஓம் மல்லகாய போற்றி ஓம் மனத்துக்கரசே போற்றி ஓம் மகா வீர்யனே போற்றி ஓம் வனப்பிரபுவே போற்றி ஓம் சிந்தையே போற்றி ஓம் ரவிக்கதிரே போற்றி ஓம் சித்தி அளிப்பவரே போற்றி ஓம் பிரபாகரனே போற்றி 70 ஓம் திவாகரனே போற்றி ஓம் காளி நந்தவர்ணனே போற்றி ஓம் கனாந்தகனே போற்றி ஓம் தரணிக்கு அதிபதியே போற்றி ஓம் பரணிக்கு அதிபதியே போற்றி ஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி ஓம் சூரியனே போற்றி ஓம் செல்வக் கோடானே போற்றி ஓம் வள்ளலே போற்றி ஓம் மந்திரவடிவானவனே போற்றி 80 ஓம் பரம் பொருளே போற்றி ஓம் பலம் உடையவனே போற்றி ஓம் பூத நாயகனே போற்றி ஓம் மேதாப் பிரியனே போற்றி ஓம் மந்திரத் தலைவனே போற்றி ஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி ஓம் யாமம் ஆனவனே போற்றி ஓம் இலக்குமீதரனே போற்றி ஓம் உக்கிரமானவனே போற்றி ஓம் சுராதீசனே போற்றி 90 ஓம் சேவாப் பிரியனே போற்றி ஓம் சாகரனே போற்றி ஓம் நாதப்பிரியனே போற்றி ஓம் வீரவந்தியனே போற்றி ஓம் காளியின் தலைவனே போற்றி ஓம் கனமூர்த்தியே போற்றி ஓம் சனகனே போற்றி ஓம் யாக புருசனே போற்றி ஓம் திடமானவனே போற்றி ஓம் தீட்சாகரனே போற்றி 100 ஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி ஓம் தீரத்தலைவனே போற்றி ஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி ஓம் பார்வதி நாதனே போற்றி ஓம் பலபத்ரனே போற்றி ஓம் பூதேசனே போற்றி ஓம் மோகனனே போற்றி ஓம் மந்திரமே போற்றி ஓம் கைமாலை அணிந்தவனே போற்றி ஓம் சகலமும் அருள்பவனே போற்றி 110 ஓம் சப்த வடிவமே போற்றி ஓம் கற்பகத் தருவே போற்றி ஓம் குதிரை தலைவனே போற்றி ஓம் சேவிக்கப்படுபவனே போற்றி ஓம் இனிய பேச்சுடையவனே போற்றி ஓம் பீதி அகற்றுபவனே போற்றி ஓம் தேவ முதல்வனே போற்றி ஓம் காளியின் தனமே போற்றி ஓம் என்றும் இருப்பவனே போற்றி ஓம் கருணைக்கடலே போற்றி 120 ஓம் காப்பவனே போற்றி ஓம் காரியத்தின் தலைவனே போற்றி ஓம் திவாகரனே போற்றி ஓம் அறக்கடவுளே போற்றி ஓம் பூமிக்கரசே போற்றி ஓம் காசிக்குத் தலைவனே போற்றி ஓம் பார்வதீ ரமணனே போற்றி ஓம் காலதேசம் கடந்தவனே போற்றி ஓம் முக்குண உருவே போற்றி ஓம் மூவுலகிற்கரசே போற்றி 130 ஓம் மேதாவியே போற்றி ஓம் மாலதீ நாயகா போற்றி ஓம் உமை ஒரு பாகமே போற்றி ஓம் செல்வ நாயகனே போற்றி ஓம் சாதனனே போற்றி ஓம் இனிமையின் உருவே போற்றி ஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி ஓம் அகர முதலானவனே போற்றி ஓம் பைரவனே போற்றி ஓம் பலிப்ரியனே போற்றி 140 ஓம் காளி இதய ஞானமே போற்றி ஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி ஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி ஓம் காப்புடையாய் போற்றி ஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி ஓம் பகலோனே போற்றி ஓம் செல்வம் அருள்பவனே போற்றி ஓம் தீரருக்கு இறைவனே போற்றி ஓம் நதீஸ்வரனே போற்றி ஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி 150 ஓம் பலம் தருபவனே போற்றி ஓம் ஆதியானவனே போற்றி ஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி ஓம் மந்தர நாயகனே போற்றி ஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி ஓம் மாயை ஆனவனே போற்றி ஓம் நாவின் சுவையே போற்றி ஓம் கோரியது கொடுப்பவனே போற்றி ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி ஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி 160 ஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி ஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி ஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி ஓம் நான்முகன் தலைவனே போற்றி ஓம் சராசரம் உடையவனே போற்றி ஓம் மக்களின் தலைவனே போற்றி ஓம் இதயநாதனே போற்றி ஓம் தாவரம் ஆனவனே போற்றி ஓம் தவத் தெய்வமே போற்றி ஓம் செல்வ ஒளியோனே போற்றி 170 ஓம் பூமிநாதனே போற்றி ஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி ஓம் தூயவனே போற்றி ஓம் வணக்கத்திற்குரியவனே போற்றி ஓம் ஒலியின் ஓசையே போற்றி ஓம் உயர்வுகள் தருபவனே போற்றி ஓம் மானம் உடையாய் போற்றி ஓம் கோள்களின் தலைவா போற்றி ஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி ஓம் மேன்மைக்குரியவனே போற்றி 180 ஓம் திறமைசாலியே போற்றி ஓம் காங்கேயன் தந்தையே போற்றி ஓம் நிறைவினைத் தருபவனே போற்றி ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி ஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி ஓம் அற்புத உருவே போற்றி ஓம் வழி நடத்துபவனே போற்றி ஓம் அழகிய வடிவானவனே போற்றி ஓம் ஆனந்தச் சிலையே போற்றி ஓம் அடியாந்த காவலனே போற்றி 190 ஓம் மகா நாதனே போற்றி ஓம் யமி தேவனே போற்றி ஓம் ஓங்கியவனே போற்றி ஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி ஓம் கங்காதரனே போற்றி ஓம் சதி நாதனே போற்றி ஓம் நிம்மதி அருள்பவனே போற்றி ஓம் உன்னத தெய்வமே போற்றி ஓம் காளிகா ரமணனே போற்றி ஓம் கண முதல்வனே போற்றி 200 ஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி ஓம் தல சோதியே போற்றி ஓம் செல்வ ராசனே போற்றி ஓம் உலக நாதனே போற்றி ஓம் பாண்டவனே போற்றி ஓம் பூதங்கள் உடையவனே போற்றி ஓம் தக்கன தருபவனே போற்றி ஓம் தருமத்தின் தலைவனே போற்றி ஓம் மகேசனே போற்றி ஓம் மனம் அருள்பவனே போற்றி 210 ஓம் மானிடர்த்தலைவனே போற்றி ஓம் வெற்றியின் ஈசனே போற்றி ஓம் பாராட்டுக்குரியவனே போற்றி ஓம் திவ்யம் ஆனவனே போற்றி ஓம் தேவர்களின் தலைவனே போற்றி ஓம் கொற்றக் குடையோனே போற்றி ஓம் நீதி பூசிப்பவனே போற்றி ஓம் வீரத்தலைவனே போற்றி ஓம் நாகர் இறைவனே போற்றி ஓம் உலகினைக் காப்பவனே போற்றி 220 ஓம் மோகமானவனே போற்றி ஓம் மந்தரனே போற்றி ஓம் மல்லனே போற்றி ஓம் உலகைக் காப்பவனே போற்றி ஓம் உயிரினும் உயிரே போற்றி ஓம் வன வடிவானவனே போற்றி ஓம் கருணையின் கடலே போற்றி ஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி ஓம் உடமைகள் தருபவனே போற்றி ஓம் தேவர்களின் தலைவனே போற்றி 230 ஓம் குரூரனே போற்றி ஓம் ஆனந்தம் தருபவனே போற்றி ஓம் ஆசைகள் அற்றவனே போற்றி ஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி ஓம் வில்லிபுத்தூரானே போற்றி ஓம் தாமிரமே போற்றி ஓம் குணமெனும் குன்றே போற்றி ஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி ஓம் செல்வம் உடையாய் போற்றி ஓம் விண்ணவர் தலைவனே போற்றி 240 ஓம் பூமியைக் காப்பவனே போற்றி ஓம் நாகராசனே போற்றி ஓம் பீம சேனனே போற்றி ஓம் சற்குணனே போற்றி ஓம் அனைத்துமானவனே போற்றி ஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி ஓம் கண்களின் ஒளியே போற்றி ஓம் கனக மாமணியே போற்றி ஓம் அன்பருக்கு அன்பே போற்றி ஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி 250 ஓம் செல்வத்தின் நிதியே போற்றி ஓம் தத்துவத் தலைவனே போற்றி ஓம் குருநாதனே போற்றி ஓம் ஈசானனே போற்றி ஓம் காமத்தை வென்றவனே போற்றி ஓம் பழங்களை ஏற்பவனே போற்றி ஓம் வெற்றி அடைந்தவனே போற்றி ஓம் வெற்றியின் காரணனே போற்றி ஓம் ஓங்கார உருவே போற்றி ஓம் மனத்தை வென்றவனே போற்றி 260 ஓம் பூவடிவானவனே போற்றி ஓம் ஸ்ரீமானே போற்றி ஓம் தலைவனே போற்றி ஓம் முதலோனே போற்றி ஓம் நாகத் தலைவனே போற்றி ஓம் பயங்கர வடிவானவனே போற்றி ஓம் மஞ்சலாயனே போற்றி ஓம் மேதாவியே போற்றி ஓம் மோட்சம் காப்பவனே போற்றி ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி 270 ஓம் ராமனே போற்றி ஓம் வேணுப்பிரியனே போற்றி ஓம் சித்தரில் உள்ளவனே போற்றி ஓம் திருமாளிகைத் தேவனே போற்றி ஓம் சச்சித்தனே போற்றி ஓம் சூரர்களின் தலைவனே போற்றி ஓம் பூதங்களின் தலைவனே போற்றி ஓம் விசிஷ்டனே போற்றி ஓம் ஞானமே போற்றி 280 ஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி ஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி ஓம் டங்க நாயகனே போற்றி ஓம் சமநிலை ஆனவனே போற்றி ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி ஓம் செல்வத்தரசே போற்றி ஓம் பூமியைக் காப்பவனே போற்றி ஓம் பார்த்தனனைக் காத்தவனே போற்றி ஓம் கோவிலைக் காப்பவனே போற்றி ஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி 290 ஓம் தியானத்தின் தலைவா போற்றி ஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி ஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி ஓம் முழு முதற் பொருளே போற்றி ஓம் வேள்விப் பொருளே போற்றி ஓம் வாம வல்லபனே போற்றி ஓம் சகல கலா வல்லபனே போற்றி ஓம் அன்பின் ஊற்றே போற்றி ஓம் ஏழைகளின் துணையே போற்றி ஓம் இரக்கமிக்கோனே போற்றி 300 ஓம் கம்பீரமானவனே போற்றி ஓம் ஓளிப்பிழம்பே போற்றி ஓம் குமாரனே போற்றி ஓம் விருத்தனே போற்றி ஓம் உலக நாயகனே போற்றி ஓம் உயிர்களின் நாதனே போற்றி ஓம் வேள்வித் தலைவனே போற்றி ஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி ஓம் தலத்தின் தலைவனே போற்றி ஓம் தனஞ்சயனே போற்றி 310 ஓம் உலகப் பிரியனே போற்றி ஓம் பழம் பொருளே போற்றி ஓம் ஆண்களின் தலைவனே போற்றி ஓம் பலிப்பிரபுவே போற்றி ஓம் மகத்தானவனே போற்றி ஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி ஓம் மதுரனே போற்றி ஓம் மூல முதல் ஆனவனே போற்றி ஓம் வேள்வியின் இறைவா போற்றி ஓம் வளங்களின் தலைவா போற்றி 320 ஓம் குளிர்ச்சியே போற்றி ஓம் வீரத் தலைவா போற்றி ஓம் காக்கப் பிறந்தவனே போற்றி ஓம் ஞான மயமே போற்றி ஓம் சித்த ராசனே போற்றி ஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி ஓம் சிவனே போற்றி ஓம் கடலரசனே போற்றி ஓம் கருணைக் கடலே போற்றி ஓம் பனிமலை அரசே போற்றி 330 ஓம் இமயத்தரசே போற்றி ஓம் எங்களின் சிந்தையே போற்றி ஓம் மோக மூர்த்தியே போற்றி ஓம் மானம் காப்பவனே போற்றி ஓம் மனோகரனே போற்றி ஓம் சய சய ஒளியே போற்றி ஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி ஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி ஓம் திருவடி முதலே போற்றி ஓம் உலக நாயகனே போற்றி 340 ஓம் செல்வப்ரியனே போற்றி ஓம் பூ அழகனே போற்றி ஓம் எங்கும் நிற்பவனே போற்றி ஓம் உயிர்களின் உயிரே போற்றி ஓம் முக்கட் சுடரே போற்றி ஓம் தூய சித்தமே போற்றி ஓம் பரமானந்தமே போற்றி ஓம் மகாபலம் உடையவனே போற்றி ஓம் தெய்வக் கடலே போற்றி ஓம் பேரொளியின் பேரொளியே போற்றி 350 ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி ஓம் பாலனே போற்றி ஓம் ருத்ரனே போற்றி ஓம் கபாலனே போற்றி ஓம் கொற்றக் கொடையோனே போற்றி ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி ஓம் டங்கேசனே போற்றி ஓம் நிலையான ஞானமே போற்றி ஓம் மலர்களின் மனமே போற்றி ஓம் செல்வம் தருபவனே போற்றி 360 ஓம் பூமியின் கேள்வியே போற்றி ஓம் ஆத்ம நாதனே போற்றி ஓம் பக்திக்குரியவனே போற்றி ஓம் பலிராசனே போற்றி ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி ஓம் மகேஸ்வரனே போற்றி ஓம் மங்கள நாதனே போற்றி ஓம் பிச்சை ஏற்றவனே போற்றி ஓம் இந்திரனுக்கு அரனே போற்றி 370 ஓம் மீன் பிடித்தவனே போற்றி ஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி ஓம் தீரம் உடையவனே போற்றி ஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி ஓம் ஒளிவீசுபவனே போற்றி ஓம் கேடகப் பிரியனே போற்றி ஓம் வீரியனே போற்றி ஓம் மலையைக் காத்தவனே போற்றி ஓம் சீறும் சிவனே போற்றி ஓம் கணங்களின் தலைவனே போற்றி 380 ஓம் குணங்களின் தலைவா போற்றி ஓம் கணங்கள் உடையவனே போற்றி ஓம் தூயவனே போற்றி ஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி ஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி ஓம் பூத நாயகனே போற்றி ஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி ஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி ஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி ஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி 390 ஓம் ஞான வடிவமே போற்றி ஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி ஓம் வெற்றியின் செல்வமே போற்றி ஓம் குடைநிழல் போன்றோனே போற்றி ஓம் கள்ளமில்லாதவனே போற்றி ஓம் புலன்களை வென்றவனே போற்றி ஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி ஓம் வேத மயிலே போற்றி ஒம் வீரத்தின் தலைவனே போற்றி ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி 400 ஓம் வெற்றியின் வீரனே போற்றி ஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி ஓம் டகார வடிவமே போற்றி ஓம் வினாயக ராசனே போற்றி ஓம் விரதம் ஏற்பவனே போற்றி ஓம் வில்லாளனே போற்றி ஓம் ஊற்றமுடையவனே போற்றி ஓம் நிலையான ராசியே போற்றி ஓம் காமோதரனே போற்றி ஓம் அருளும் அப்பனே போற்றி 410 ஓம் நிலையான ஆதாரமே போற்றி ஓம் நிரந்தரனே போற்றி ஓம் உடுக்கை உடையவனே போற்றி ஓம் வசுபதியே போற்றி ஓம் அமைதிவடிவே போற்றி ஓம் நிலையானவனே போற்றி ஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி ஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி ஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி ஓம் எங்கும் இயங்குபவனே போற்றி 420 ஓம் செல்வனே போற்றி ஓம் அக்னி தேவனே போற்றி ஓம் தூயோனே போற்றி ஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி ஓம் தலப்பிரபுவே போற்றி ஓம் கருணைக் கடலே போற்றி ஓம் அக்னியே போற்றி ஓம் தலப்புதல்வனே போற்றி ஓம் ஆதிக்கு இறைவனே போற்றி ஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி 430 ஓம் தலத்தின் நாயகனே போற்றி ஓம் நீண்ட தோளனே போற்றி ஓம் உலகினைத் தாங்குபவனே போற்றி ஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி ஓம் முனீஸ்வரனே போற்றி ஓம் எங்கும் பரந்தவனே போற்றி ஓம் பாரதனே போற்றி ஓம் மானிடரைக் காப்பவனே போற்றி ஓம் எல்லாம் உடையவனே போற்றி ஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி 440 ஓம் மண்ணின் நாயகனே போற்றி ஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி ஓம் நாரதனே போற்றி ஓம் நிலம் தருபவனே போற்றி ஓம் பால் குணனே போற்றி ஓம் மலை அரசன் மனமே போற்றி ஓம் பாஞ்சாலமே போற்றி ஓம் பலத்துக்கரசே போற்றி ஓம் பல் குணனே போற்றி ஓம் தவ வலி கொண்டவனே போற்றி 450 ஓம் அருள் தரும் அப்பனே போற்றி ஓம் பாம்பை உடையவனே போற்றி ஓம் புருவங்களின் ஈசனே போற்றி ஓம் புகழ ஓங்கியவனே போற்றி ஓம் பாலகனே போற்றி ஓம் மலையின் அரசே போற்றி ஓம் பலியே போற்றி ஓம் பாம்பரசனே போற்றி ஓம் பலிநாதனே போற்றி ஓம் எங்களின் அன்பனே போற்றி 460 ஓம் எங்களைக் காப்பவனே போற்றி ஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி ஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி ஓம் எங்களின் அரனே போற்றி ஓம் மகரிசியே போற்றி ஓம் எங்களின் பெருமானே போற்றி ஓம் வேத முடிவே போற்றி ஓம் பீமனே போற்றி ஓம் மனத்துக்கரசே போற்றி ஓம் வள்ளலே போற்றி 470 ஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி ஓம் பலம் தருபவனே போற்றி ஓம் ஞான மூர்த்தியே போற்றி ஓம் மகரனே போற்றி ஓம் மகாதேவனே போற்றி ஓம் மாணிக்கமே போற்றி ஓம் மெளனியே போற்றி ஓம் மணிரஞ்சிதமே போற்றி ஓம் மகீதரனே போற்றி ஓம் மணி ரம்மியனே போற்றி 480 ஓம் மனுப் பிரியனே போற்றி ஓம் மகீப் பிரியனே போற்றி ஓம் மணி மண்டலமே போற்றி ஓம் மனு ராசனே போற்றி ஓம் மந்திரத் தலைவனே போற்றி ஓம் மந்திரம் அருள்பவனே போற்றி ஓம் மகீ பாலனே போற்றி ஓம் மகீசாநனே போற்றி ஓம் மூலப் பொருளே போற்றி ஓம் மாணிக்க ஒளியே போற்றி 490 ஓம் முக்தனே போற்றி ஓம் ரமாநாதனே போற்றி ஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி ஓம் ஆதாரமே போற்றி ஓம் எல்லாம் ஆனவனே போற்றி ஓம் மூலப் பொருளே போற்றி ஓம் முகுந்தனே போற்றி ஓம் மணி கூடனனே போற்றி ஓம் மணிப் பிரியனே போற்றி ஓம் ரமாபதியே போற்றி 500 ஓம் பரஞான வடிவே போற்றி ஓம் ரமா காந்தனே போற்றி ஓம் தவ வலிவுடையோனே போற்றி ஓம் நான்மறை முதல்வா போற்றி ஓம் வனத்தில் உள்ளவனே போற்றி ஓம் எங்களின் நினைவே போற்றி ஓம் அருள் தரும் அப்பனே போற்றி ஓம் எங்களின் துணைவா போற்றி 510 ஓம் வனங்களில் உலவுபவனே போற்றி ஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி ஓம் ராம வல்லபனே போற்றி ஓம் குளிரின் சுகமே போற்றி ஓம் வன நாயகனே போற்றி ஓம் சித்தி கரனே போற்றி ஓம் சித்தனே போற்றி ஓம் சீலம் உடையவனே போற்றி ஓம் அமுதமே போற்றி ஓம் சனி பகவானே போற்றி 520 ஓம் நண்பனே போற்றி ஓம் அருள்பவனே போற்றி ஓம் நிலையானவனே போற்றி ஓம் வணங்கப்படுபவனே போற்றி ஓம் சத்பதியே போற்றி ஓம் சதாசிவனே போற்றி ஓம் சீலனே போற்றி ஓம் குணாதரனே போற்றி ஓம் சதியின் ஆத்மாவே போற்றி ஓம் நெறியே போற்றி 530 ஓம் எண்ணமே போற்றி ஓம் மருந்தே போற்றி ஓம் உணர்வே போற்றி ஓம் வேதியே போற்றி ஓம் தேவர்களின் இறைவா போற்றி ஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி ஓம் கருமுகில் கண்ணனே போற்றி ஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி ஓம் தாமரைத் தடாகமே போற்றி ஓம் சதீஸ்வரனே போற்றி 540 ஓம் வணங்கப்படுபவனே போற்றி ஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி ஓம் சூரசேனனே போற்றி ஓம் அமுதக் கடலே போற்றி ஓம் கூத்தா போற்றி ஓம் கோவே போற்றி ஓம் எந்தாய் போற்றி ஓம் சூரியனைக் காப்பவனே போற்றி ஓம் அப்பனே போற்றி ஓம் அரசனே போற்றி 550 ஓம் காபாலியே போற்றி ஓம் மலையில் வாழ்பவனே போற்றி ஓம் கமல நாதனே போற்றி ஓம் பரமானந்தமே போற்றி ஓம் தர்க்கமே போற்றி ஓம் பெரும்பிணி மருந்தே போற்றி ஓம் மன்னனே போற்றி ஓம் மகத அரசனே போற்றி ஓம் நதி நாயகனே போற்றி ஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி 560 ஓம் மலர் போன்றவனே போற்றி ஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி ஓம் தேவாதி தேவனே போற்றி ஓம் சுந்தரனே போற்றி ஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி ஓம் செஞ்சடையோனே போற்றி ஓம் சிவசூரியனே போற்றி ஓம் சோதிப் பரனே போற்றி ஓம் சய சய போற்றி ஓம் புதுமையோனே போற்றி 570 ஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி ஓம் எவர்க்கும் அரசனே போற்றி ஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி ஓம் தர்கவல்லபனே போற்றி ஓம் புதனுக்கு அரசே போற்றி ஓம் இலக்குமயோனே போற்றி ஓம் வாசல் காப்போனே போற்றி ஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி ஓம் நற்குணம் உடையவனே போற்றி ஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி 580 ஓம் குரு பைரவனே போற்றி ஓம் தேவர்களின் வாழ்வே போற்றி ஓம் எங்களின் சிந்தையே போற்றி ஓம் சிவனே போற்றி ஓம் பொன்மேனியனே போற்றி ஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி ஓம் நிழலே போற்றி ஓம் கால தேவனே போற்றி ஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி ஓம் முகிலே போற்றி 590 ஓம் தேவே போற்றி ஓம் சிந்தை புகுந்தாய் போற்றி ஓம் பாவம் அறுப்பவனே போற்றி ஓம் புதன் ஆவியே போற்றி ஓம் மனத்துக்கு அன்பனே போற்றி ஓம் தேவியின் புதல்வனே போற்றி ஓம் எரி ஊட்டுபவனே போற்றி ஓம் யாவும் ஆனவனே போற்றி ஓம் மாம்பூ உடையோனே போற்றி ஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி 600 ஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி ஓம் நீங்கா இறைவனே போற்றி ஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி ஓம் மான் ஏந்தியவனே போற்றி ஓம் கண்மணியே போற்றி ஓம் சிந்தை புகுந்தவனே போற்றி ஓம் புனிதனே போற்றி ஓம் கபால மாலை சூடியவனே போற்றி ஓம் மலை அரசனே போற்றி ஓம் கமலா காந்த வல்லபனே போற்றி 610 ஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி ஓம் விதர்க்கமே போற்றி ஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி ஓம் இலக்குவனனே போற்றி ஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி ஓம் நந்திப்பிரியனே போற்றி ஓம் குணங்களின் சிறப்பே போற்றி ஓம் மாலதீ மலரே போற்றி ஓம் பைரவ ஈசனே போற்றி ஓம் தேவர்களின் சுடரே போற்றி 620 ஓம் கனலே போற்றி ஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி ஓம் கடயோக வல்லவனே போற்றி ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி ஓம் மாலை எழுந்த மதியே போற்றி ஓம் வினைகள் அறுப்பாய் போற்றி ஓம் திசைகளில் உள்ளவனே போற்றி ஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி ஓம் அரசருக்கு அரசனே போற்றி ஓம் குண்டலீசனே போற்றி 630 ஓம் தர்க்கசித்தனே போற்றி ஓம் புத சித்தனே போற்றி ஓம் இலக்கின் கட்டமே போற்றி ஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி ஓம் ஆற்றங்கரையோனே போற்றி ஓம் கேவலனே போற்றி ஓம் மாம் பூ மணத்தோனே போற்றி ஓம் சிவனே போற்றி ஓம் அமுதம் அருளியவனே போற்றி ஓம் கரும்பின் இனிப்பே போற்றி 640 ஓம் கலப்பை உடையோனே போற்றி ஓம் பொன்னாபரணத்தானே போற்றி ஓம் கூத்தனே போற்றி ஓம் சிந்தையே போற்றி ஓம் கடலின் முத்தே போற்றி ஓம் திகம்பரனே போற்றி ஓம் நகப்பிரியனே போற்றி ஓம் இடாகினி நாயகனே போற்றி ஓம் மகாகாரனனே போற்றி ஓம் சுடர் மிகு விளக்கே போற்றி 650 ஓம் புத்தியே போற்றி ஓம் புத்தொளியோனே போற்றி ஓம் மறைபொருளே போற்றி ஓம் தாபங்களை போக்குபவனே போற்றி ஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி ஓம் மாமர வாசனனே போற்றி ஓம் ஸ்ரீபைரவனே போற்றி ஓம் அமுத அன்பனே போற்றி ஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி ஓம் நஞ்சுண்டவனே போற்றி 660 ஓம் மேருமலையோனே போற்றி ஓம் நன்மை செய்வோனே போற்றி ஓம் குறைவில்லாதவனே போற்றி ஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி ஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி ஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி ஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி ஓம் மகாராசனே போற்றி ஓம் காலனை வென்றவனே போற்றி ஓம் புதன் அன்பனே போற்றி 670 ஓம் அவதாரம் செய்பவனே போற்றி ஓம் தேவியின் தொண்டனே போற்றி ஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி ஓம் அடியவர்களின் அமுதமே போற்றி ஓம் மாமர வல்லபனே போற்றி ஓம் எட்டுத்திசை காவலனே போற்றி ஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி ஓம் தத்துவனே போற்றி ஓம் நடராசனே போற்றி ஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி 680 ஓம் பார்வதியின் பாகனே போற்றி ஓம் எங்களின் கதியே போற்றி ஓம் உலக நாதனே போற்றி ஓம் திசைகளைக் காப்பவனே போற்றி ஓம் பூதப்படையோனே போற்றி ஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி ஓம் மகமாலை அணிந்தவனே போற்றி ஓம் சடையாய் போற்றி ஓம் புனிதா போற்றி ஓம் பொருளே போற்றி 690 ஓம் தேவனே போற்றி ஓம் சூரியனே போற்றி ஓம் தாரகனே போற்றி ஓம் கருப்பஞ்சாறே போற்றி ஓம் தேவி புத்ரனே போற்றி ஓம் அமுத இனியவா போற்றி ஒம் மணியே போற்றி ஓம் நஞ்சுண்டோனே போற்றி ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி ஓம் சதுரா போற்றி 700 ஓம் அருமருந்தே போற்றி ஓம் காலக் கடவுளே போற்றி ஓம் ஆனந்தமே போற்றி ஓம் சூளாமணியே போற்றி ஓம் ஞானவிளக்கே போற்றி ஓம் வித்தின் வித்தே போற்றி ஓம் சூரனே போற்றி ஓம் சோமனே போற்றி ஓம் மூவுலகாமணியே போற்றி ஓம் கூர்வாள்படையோய் போற்றி 710 ஓம் தாப அக்னியே போற்றி ஓம் கம்பீரமானவனே போற்றி ஓம் மாம்பழ அழகனே போற்றி ஓம் பைரவியின் துணையே போற்றி ஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி ஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி ஓம் அன்னவடிவே போற்றி ஓம் தேசவிளக்கே போற்றி ஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி 720 ஓம் நலம் செய்பவனே போற்றி ஓம் செஞ்சடையோனே போற்றி ஓம் கபாலபாணியே போற்றி ஓம் ஞானியே போற்றி ஓம் காமனை வென்றவனே போற்றி ஓம் செம்பொன் மேனியனே போற்றி ஓம் சோமநாயகனே போற்றி ஓம் வாட்படை கொண்டாய் போற்றி ஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி ஓம் கெளரவனே போற்றி 730 ஓம் மேன்மை ஆனவனே போற்றி ஓம் நன்மையறிவாய் போற்றி ஓம் மாமிசப்ரியனே போற்றி ஓம் ஹரிநாதனே போற்றி ஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி ஓம் அரன் வடிவே போற்றி ஓம் மாணிக்க ஒளியோனே போற்றி ஓம் ஈசான திசையோனே போற்றி ஓம் பொறுமையை ஆக்குபவனே போற்றி ஓம் காபாலியே போற்றி 740 ஓம் தேவரறியாத தேவனே போற்றி ஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி ஓம் தர்க்கப் பிரியனே போற்றி ஓம் புத நாதனே போற்றி ஓம் எதிலும் உள்ளவனே போற்றி ஓம் மரிகிதனே போற்றி ஓம் நந்திகேச்வரனே போற்றி ஓம் குணோபேதனே போற்றி ஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி 750 ஓம் அஷ்ட பைரவனே போற்றி ஓம் மலையில் உள்ளவனே போற்றி ஓம் சம்காரம் செய்பவனே போற்றி ஓம் புன்சிரிப்பே போற்றி ஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி ஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி ஓம் உலகைக் காப்பவனே போற்றி ஓம் பொறுமைக்கரசே போற்றி ஓம் மாயோனே போற்றி ஓம் உர்வாங்கனே போற்றி 760 ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி ஓம் நாமங்கள் உடையவனே போற்றி ஓம் வறுமையை நீக்குபவனே போற்றி ஓம் புதனே போற்றி ஓம் அதிரூபனே போற்றி ஓம் மரீசியே போற்றி ஓம் ஆனந்தமே போற்றி ஓம் குருப்ரியனே போற்றி ஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி ஓம் கணங்களை உடையவனே போற்றி 770 ஓம் வார்சடை விரும்பியே போற்றி ஓம் மணியே போற்றி ஓம் உலகேழும் ஆனவனே போற்றி ஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி ஓம் அன்ன நடையோனே போற்றி ஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி ஓம் பொறுத்தருள்பவனே போற்றி ஓம் காலபுருசனே போற்றி ஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி ஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி 780 ஓம் இடாகினி இதயமே போற்றி ஓம் அம்பிகா வல்லவனே போற்றி ஓம் கந்தனே போற்றி ஓம் புதனே போற்றி ஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி ஓம் சுக்ரனே போற்றி ஓம் கோமுகனே போற்றி ஓம் கோமுகனே போற்றி ஓம் வேள்விப்பொருளே போற்றி ஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி ஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி 790 ஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி ஓம் மலர்தூவ நின்றவனே போற்றி ஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி ஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி ஓம் கருணைக் கடலே போற்றி ஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி ஓம் பொறுமையின் வடிவே போற்றி ஓம் கருணைப் பார்வையனே போற்றி ஓம் அம்பேசனனே போற்றி ஓம் இடாகினி பாகனே போற்றி 800 ஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி ஓம் மங்கலமே போற்றி ஓம் கோலாடைக் குழகரே போற்றி ஓம் நரர்களின் தேவனே போற்றி ஓம் தேவியின் பிராணனே போற்றி ஓம் கோபவர்த்தனே போற்றி ஓம் சகதீசனே போற்றி ஓம் ஒலியின் கம்பீரமே போற்றி ஓம் மதுபாயனே போற்றி ஓம் பொன்னே போற்றி 810 ஓம் அரக்கனை அழித்தவனே போற்றி ஓம் பூதத் தலைவனே போற்றி ஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி ஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி ஓம் நொடியை அருள்பவனே போற்றி ஓம் பொறுமையின் கலையே போற்றி ஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி ஓம் கபால கவசவிரும்பியே போற்றி ஓம் சித்தனே போற்றி ஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி 820 ஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி ஓம் சோமப் பிரபையே போற்றி ஓம் நாற்களை படைப்பவனே போற்றி ஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி ஓம் ஞானப் பெருங்கடலே போற்றி ஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி ஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி ஓம் மதுப்பிரியனே போற்றி ஓம் மாநாகம் வளைத்தோனே போற்றி ஓம் அழித்தல் தொழிலோனே போற்றி 830 ஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி ஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி ஓம் செந்நிறத்தோனே போற்றி ஓம் உலகச் சுடரே போற்றி ஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி ஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி ஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி ஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி ஓம் நாமங்கள் ஆனவனே போற்றி ஓம் பொறுமையே போற்றி 840 ஓம் புதாகரனே போற்றி ஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி ஓம் தேவேந்திரனே போற்றி ஓம் நந்தனே போற்றி ஓம் உன்மத்த பைரவனே போற்றி ஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி ஓம் ஆனந்த பைரவனே போற்றி ஓம் காரணனே போற்றி ஓம் கருட வாகனனே போற்றி ஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி 850 ஓம் லயம் செய்பவனே போற்றி ஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி ஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி ஓம் நீலமே போற்றி ஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி ஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி ஓம் மர்மங்களை உடையவனே போற்றி ஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி ஓம் பெளத்த காமனனே போற்றி 860 ஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி ஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி ஓம் குணசிந்தனே போற்றி ஓம் ஞானமூர்த்தியே போற்றி ஓம் தவவலிமை உடையோய் போற்றி ஓம் பல்லுயிர் என்றவனே போற்றி ஓம் அருள் தரும் அப்பனே போற்றி ஓம் தென்னவன் செல்வமே போற்றி ஓம் அன்ன ஒளியோனே போற்றி ஓம் உலகத் தலைவனே போற்றி 870 ஓம் பொறுமை உடையவனே போற்றி ஓம் நீலமணி ஒளியோனே போற்றி ஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி ஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி ஓம் தீண்டுதற்கரியாய் போற்றி ஓம் திசை மலைகளே போற்றி ஓம் ஏக நாயகனே போற்றி ஓம் காமனே போற்றி ஓம் மாருதியே போற்றி ஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி 880 ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி ஓம் கோளரக்கர் தலைவனே போற்றி ஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி ஓம் நலம் செய்பவனே போற்றி ஓம் காலங் கடந்தவனே போற்றி ஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி ஓம் மூலத்து முதலே போற்றி ஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி ஓம் பொறுமை மனமே போற்றி 890 ஓம் சூலக்கரத்தோனே போற்றி ஓம் முக்கண்ணனே போற்றி ஓம் கனகச் சுடரே போற்றி ஓம் திசைகளின் அரசனே போற்றி ஓம் புதனுக்கு அதிபதியே போற்றி ஓம் காமத்தை வெல்பவனே போற்றி ஓம் வடமாலைப் பிரியனே போற்றி ஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி ஓம் குணரம்மியனே போற்றி ஓம் உலகத்து போகப் பொருளே போற்றி 900 ஓம் கணங்களின் அரசே போற்றி ஓம் நஞ்சுண்டவனே போற்றி ஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி ஓம் ஆனந்த வடிவானவனே போற்றி ஓம் முழு முதல் வித்தே போற்றி ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி ஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி ஓம் நீலமணி அணிந்தவனே போற்றி ஓம் யானை வாகன அழகனே போற்றி ஓம் பெரிய நாயகனே போற்றி 910 ஓம் பொன்னை அளிப்பவனே போற்றி ஓம் திக்குகளின் தலைவனே போற்றி ஓம் விமானம் ஆள்பவனே போற்றி ஓம் ஆத்ம நாதனே போற்றி ஓம் தமிழின் அழகே போற்றி ஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி ஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி ஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி ஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி ஓம் சக்கரத்து அரசே போற்றி 920 ஓம் பழச்சுவை அமுதே போற்றி ஓம் பொருள்தரும் பொன்னே போற்றி ஓம் அன்னத்தின் அன்பனே போற்றி ஓம் பொறுமைக்கு அரசே போற்றி ஓம் மேன்மைக்கு அரசே போற்றி ஓம் வள்ளலே போற்றி ஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி ஓம் பேச வைப்பவனே போற்றி 930 ஓம் மங்கலாகரனே போற்றி ஓம் மனவடிவே போற்றி ஓம் குருவாகி நின்றவனே போற்றி ஓம் மணாளா போற்றி ஓம் அன்பரசு வாழ்வே போற்றி ஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி ஓம் அறக்கடவுளே போற்றி ஓம் அரனே போற்றி ஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி 940 ஓம் அதிபதியே போற்றி ஓம் நிழல்தரு மரமே போற்றி ஓம் பாடுவோரின் பாடலே போற்றி ஓம் விரிசடையோனே போற்றி ஓம் பரமசிவனே போற்றி ஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி ஓம் பல்லூளித் தலைவா போற்றி ஓம் பித்தனே போற்றி ஓம் பொறுமை வடிவே போற்றி ஓம் உலக நலமே போற்றி 950 ஓம் உலக நாதனே போற்றி ஓம் நொடிக் காலமே போற்றி ஓம் உலகநாயகனே போற்றி ஓம் நீலவாணனே போற்றி ஓம் வாள் ஏந்தியவனே போற்றி ஓம் பொறுமைக்கு அரசே போற்றி ஓம் நீலமணி ஒலியோனே போற்றி ஓம் மேன்மை அருள்பவனே போற்றி ஓம் முத்துப்பல் உடையோனே போற்றி ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி 960 ஓம் தாளாண்மை உடையவனே போற்றி ஓம் நாக வல்லபனே போற்றி ஓம் பற்பல உயிரோனே போற்றி ஓம் வேல் ஏந்தியவனே போற்றி ஓம் வசனப் பிரியனே போற்றி ஓம் எங்களின் கோவே போற்றி ஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி ஓம் பொன்மலையோனே போற்றி ஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி ஓம் ஆவிவடிவே போற்றி 970 ஓம் எங்கும் உள்ளவனே போற்றி ஓம் சோம சித்தனே போற்றி ஓம் சோமேஸ்வரனே போற்றி ஓம் நிமலா போற்றி ஓம் காசியைக் காத்தவனே போற்றி ஓம் நாகர்களின் இறைவனே போற்றி ஓம் ஐயா போற்றி ஓம் தலைவா போற்றி ஓம் மகிழ்ச்சியே போற்றி ஓம் வீரமுனீஸ்வரனே போற்றி 980 ஓம் குணமே போற்றி ஓம் அன்பனே போற்றி ஓம் அத்தா போற்றி ஓம் அரனே போற்றி ஓம் ஒலிக்கு இறைவா போற்றி ஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி ஓம் ஒலியின் இறைவனே போற்றி ஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி ஓம் பொய்யா புகழே போற்றி 990 ஓம் மரகத அதிபதியே போற்றி ஓம் சிவலோக அதிபதியே போற்றி ஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி ஓம் ஆவி நாயகனே போற்றி ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி ஓம் அறந்த முடி நெறியே போற்றி ஓம் வீர மார்த்தாண்டனே போற்றி ஓம் எங்கள் பெருமானே போற்றி ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி 1000 ஓம் இகபோகம் ஈவாய் போற்றி ஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி ஓம் அருள் தரும் அப்பனே போற்றி ஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி ஓம் அழியாச் செல்வம் போற்றி ஓம் அமிர்த கரும்பே போற்றி ஓம் காலமும் தேசமும் போற்றி ஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி!!! 1008

Biravar portri




உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் மற்றும் அனைத்து கடவுள்களையும் நிர்வாகித்து வருபவர் ஸ்ரீகால பைரவர் ஆவார்.ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த வடிவமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆவார்.கடுமையான கர்மவினைகள் இருப்பவர்கள் நிம்மதியாக  தூங்கியே பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகியிருக்கும்; அல்லது மனதார சிரித்தே பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகியிருக்கும்;அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஆயிரத்து எட்டு போற்றி ஒரு பைரவ வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
நம்மில் பலர் நமக்கு விருப்பமான சித்தரை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறோம்;ஆன்மீக முயற்சிகளும் எடுக்கிறோம்;நாம் விரும்பும் சித்தரை தரிசனம் செய்தாலும்,அவரிடம் சீடராகச் சேர்ந்தாலும் அவர் நமக்கு போதிப்பது ஸ்ரீகால பைரவர் வழிபாடுதான்.பெரும்பாலான சித்தர்கள் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதன் மூலமாகவே அஷ்டக் கர்மாக்களிலும் பரிபூரணமான தேர்ச்சியை எட்டினார்கள்;நம்மைப் போன்ற சாதாரண மக்களும் நேரடியாகவே ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நாமும் சித்தர் ஆகமுடியும்.கடந்த கால  யுகங்களில் ஏராளமானவர்கள் இவ்வாறு சராசரி மனித நிலையிலிருந்து நேரடியாகவே சித்தர் நிலையை எட்டியுள்ளனர்.அவ்வாறு எட்டுவதற்கு ஸ்ரீகால பைரவர் வழிபாடு ஒன்றே போதுமானது!
எனவே,ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்;சகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும்,நலமோடும் வாழ்வோம்!!!

ஓம் கால பைரவனே போற்றி
ஓம் லோகவல்லபனே போற்றி
ஓம் காளிப்பிரியனே போற்றி
ஓம் வெள்ளி உடையோனே போற்றி
ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் தீர்த்தராசனே போற்றி
ஓம் புனிதமானவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
ஓம் தனம் தருபவனே போற்றி                             10

ஓம் நதிகளின் புண்ணியனே போற்றி
ஓம் புகழ் உடையோரே போற்றி
ஓம் செல்வமே போற்றி
ஓம் பவ்யப்ரியனே போற்றி
ஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி
ஓம் பரமாத்மா ஆனவனே போற்றி
ஓம் மல்லப்ரியனே போற்றி
ஓம் மனுவே போற்றி
ஓம் ரம்ய மூர்த்தியே போற்றி
ஓம் வனங்களின் தலைவனே போற்றி                       20

ஓம் சித்தாந்த வல்லபனே போற்றி
ஓம் சதியின் கேசவனே போற்றி
ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
ஓம் எங்கள் நாயகனே போற்றி
ஓம் வீரனே போற்றி
ஓம் காளிநாதனே போற்றி
ஓம் சிறந்த புருசனானவனே போற்றி
ஓம் யோகத்தின் தலைவனே போற்றி
ஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி
ஓம் நாகராசனே போற்றி                                  30

ஓம் தினகரனே போற்றி
ஓம் தயையே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் சர்வமும் ஆனவனே போற்றி
ஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி
ஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி
ஓம் பூதவிநாசகனே போற்றி
ஓம் வடிவே போற்றி
ஓம் மந்தரனே போற்றி
ஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி                            40

ஓம் அமரப்பிரபுவே போற்றி
ஓம் விருப்பங்களின் தலைவா போற்றி
ஓம் பிரஜாபதியே போற்றி
ஓம் சிந்துநதித் தலைவனே போற்றி
ஓம் சூர்யபதியே போற்றி
ஓம் ஆராதிப்பவனே போற்றி
ஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி
ஓம் தைத்யேஸ்வரனே போற்றி
ஓம் காளிகாதனே போற்றி
ஓம் கோரநாதனே போற்றி                                50

ஓம் தலைச்சடை உடையோய் போற்றி
ஓம் இயக்கத்தின் காரணனே போற்றி
ஓம் மகா தபசியே போற்றி
ஓம் ஒளிச்சுடரே போற்றி
ஓம் தயை உடையாய் போற்றி
ஓம் தனேஸ்வரனே போற்றி
ஓம் நதிகளின் தலைவனே போற்றி
ஓம் அன்பின் இருப்பிடமே போற்றி
ஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூதபதியே போற்றி                                   60

ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி
ஓம் அறிவின் வடிவே போற்றி
ஓம் மல்லகாய போற்றி
ஓம் மனத்துக்கரசே போற்றி
ஓம் மகா வீர்யனே போற்றி
ஓம் வனப்பிரபுவே போற்றி
ஓம் சிந்தையே போற்றி
ஓம் ரவிக்கதிரே போற்றி
ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி                                 70

ஓம் திவாகரனே போற்றி
ஓம் காளி நந்தவர்ணனே போற்றி
ஓம் கனாந்தகனே போற்றி
ஓம் தரணிக்கு அதிபதியே போற்றி
ஓம் பரணிக்கு அதிபதியே போற்றி
ஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி
ஓம் சூரியனே போற்றி
ஓம் செல்வக் கோடானே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் மந்திரவடிவானவனே போற்றி                         80

ஓம் பரம் பொருளே போற்றி
ஓம் பலம் உடையவனே போற்றி
ஓம் பூத நாயகனே போற்றி
ஓம் மேதாப் பிரியனே போற்றி
ஓம் மந்திரத் தலைவனே போற்றி
ஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி
ஓம் யாமம் ஆனவனே போற்றி
ஓம் இலக்குமீதரனே போற்றி
ஓம் உக்கிரமானவனே போற்றி
ஓம் சுராதீசனே போற்றி                                 90

ஓம் சேவாப் பிரியனே போற்றி
ஓம் சாகரனே போற்றி
ஓம் நாதப்பிரியனே போற்றி
ஓம் வீரவந்தியனே போற்றி
ஓம் காளியின் தலைவனே போற்றி
ஓம் கனமூர்த்தியே போற்றி
ஓம் சனகனே போற்றி
ஓம் யாக புருசனே போற்றி
ஓம் திடமானவனே போற்றி
ஓம் தீட்சாகரனே போற்றி                             100

ஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி
ஓம் தீரத்தலைவனே போற்றி
ஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி
ஓம் பார்வதி நாதனே போற்றி
ஓம் பலபத்ரனே போற்றி
ஓம் பூதேசனே போற்றி
ஓம் மோகனனே போற்றி
ஓம் மந்திரமே போற்றி
ஓம் கைமாலை அணிந்தவனே போற்றி
ஓம் சகலமும் அருள்பவனே போற்றி                   110

ஓம் சப்த வடிவமே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் குதிரை தலைவனே போற்றி
ஓம் சேவிக்கப்படுபவனே போற்றி
ஓம் இனிய பேச்சுடையவனே போற்றி
ஓம் பீதி அகற்றுபவனே போற்றி
ஓம் தேவ முதல்வனே போற்றி
ஓம் காளியின் தனமே போற்றி
ஓம் என்றும் இருப்பவனே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி                        120

ஓம் காப்பவனே போற்றி
ஓம் காரியத்தின் தலைவனே போற்றி
ஓம் திவாகரனே போற்றி
ஓம் அறக்கடவுளே போற்றி
ஓம் பூமிக்கரசே போற்றி
ஓம் காசிக்குத் தலைவனே போற்றி
ஓம் பார்வதீ ரமணனே போற்றி
ஓம் காலதேசம் கடந்தவனே போற்றி
ஓம் முக்குண உருவே போற்றி
ஓம் மூவுலகிற்கரசே போற்றி                        130

ஓம் மேதாவியே போற்றி
ஓம் மாலதீ நாயகா போற்றி
ஓம் உமை ஒரு பாகமே போற்றி
ஓம் செல்வ நாயகனே போற்றி
ஓம் சாதனனே போற்றி
ஓம் இனிமையின் உருவே போற்றி
ஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி
ஓம் அகர முதலானவனே போற்றி
ஓம் பைரவனே போற்றி
ஓம் பலிப்ரியனே போற்றி                             140

ஓம் காளி இதய ஞானமே போற்றி
ஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி
ஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் காப்புடையாய் போற்றி
ஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி
ஓம் பகலோனே போற்றி
ஓம் செல்வம் அருள்பவனே போற்றி
ஓம் தீரருக்கு இறைவனே போற்றி
ஓம் நதீஸ்வரனே போற்றி
ஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி               150

ஓம் பலம் தருபவனே போற்றி
ஓம் ஆதியானவனே போற்றி
ஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி
ஓம் மந்தர நாயகனே போற்றி
ஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி
ஓம் மாயை ஆனவனே போற்றி
ஓம் நாவின் சுவையே போற்றி
ஓம் கோரியது கொடுப்பவனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி                 160

ஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி
ஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி
ஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி
ஓம் நான்முகன் தலைவனே போற்றி
ஓம் சராசரம் உடையவனே போற்றி
ஓம் மக்களின் தலைவனே போற்றி
ஓம் இதயநாதனே போற்றி
ஓம் தாவரம் ஆனவனே போற்றி
ஓம் தவத் தெய்வமே போற்றி
ஓம் செல்வ ஒளியோனே போற்றி                    170

ஓம் பூமிநாதனே போற்றி
ஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் வணக்கத்திற்குரியவனே போற்றி
ஓம் ஒலியின் ஓசையே போற்றி
ஓம் உயர்வுகள் தருபவனே போற்றி
ஓம் மானம் உடையாய் போற்றி
ஓம் கோள்களின் தலைவா போற்றி
ஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி
ஓம் மேன்மைக்குரியவனே போற்றி                   180

ஓம் திறமைசாலியே போற்றி
ஓம் காங்கேயன் தந்தையே போற்றி
ஓம் நிறைவினைத் தருபவனே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி
ஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி
ஓம் அற்புத உருவே போற்றி
ஓம் வழி நடத்துபவனே போற்றி
ஓம் அழகிய வடிவானவனே போற்றி
ஓம் ஆனந்தச் சிலையே போற்றி
ஓம் அடியாந்த காவலனே போற்றி                    190

ஓம் மகா நாதனே போற்றி
ஓம் யமி தேவனே போற்றி
ஓம் ஓங்கியவனே போற்றி
ஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் சதி நாதனே போற்றி
ஓம் நிம்மதி அருள்பவனே போற்றி
ஓம் உன்னத தெய்வமே போற்றி
ஓம் காளிகா ரமணனே போற்றி
ஓம் கண முதல்வனே போற்றி                         200

ஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி
ஓம் தல சோதியே போற்றி
ஓம் செல்வ ராசனே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் பாண்டவனே போற்றி
ஓம் பூதங்கள் உடையவனே போற்றி
ஓம் தக்கன தருபவனே போற்றி
ஓம் தருமத்தின் தலைவனே போற்றி
ஓம் மகேசனே போற்றி
ஓம் மனம் அருள்பவனே போற்றி                       210

ஓம் மானிடர்த்தலைவனே போற்றி
ஓம் வெற்றியின் ஈசனே போற்றி
ஓம் பாராட்டுக்குரியவனே போற்றி
ஓம் திவ்யம் ஆனவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
ஓம் கொற்றக் குடையோனே போற்றி
ஓம் நீதி பூசிப்பவனே போற்றி
ஓம் வீரத்தலைவனே போற்றி
ஓம் நாகர் இறைவனே போற்றி
ஓம் உலகினைக் காப்பவனே போற்றி                   220

ஓம் மோகமானவனே போற்றி
ஓம் மந்தரனே போற்றி
ஓம் மல்லனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உயிரினும் உயிரே போற்றி
ஓம் வன வடிவானவனே போற்றி
ஓம் கருணையின் கடலே போற்றி
ஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி
ஓம் உடமைகள் தருபவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி                      230


ஓம் குரூரனே போற்றி
ஓம் ஆனந்தம் தருபவனே போற்றி
ஓம் ஆசைகள் அற்றவனே போற்றி
ஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி
ஓம் வில்லிபுத்தூரானே போற்றி
ஓம் தாமிரமே போற்றி
ஓம் குணமெனும் குன்றே போற்றி
ஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி
ஓம் செல்வம் உடையாய் போற்றி
ஓம் விண்ணவர் தலைவனே போற்றி                    240

ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
ஓம் நாகராசனே போற்றி
ஓம் பீம சேனனே போற்றி
ஓம் சற்குணனே போற்றி
ஓம் அனைத்துமானவனே போற்றி
ஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி
ஓம் கண்களின் ஒளியே போற்றி
ஓம் கனக மாமணியே போற்றி
ஓம் அன்பருக்கு அன்பே போற்றி
ஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி               250

ஓம் செல்வத்தின் நிதியே போற்றி
ஓம் தத்துவத் தலைவனே போற்றி
ஓம் குருநாதனே போற்றி
ஓம் ஈசானனே போற்றி
ஓம் காமத்தை வென்றவனே போற்றி
ஓம் பழங்களை ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றி அடைந்தவனே போற்றி
ஓம் வெற்றியின் காரணனே போற்றி
ஓம் ஓங்கார உருவே போற்றி
ஓம் மனத்தை வென்றவனே போற்றி                    260

ஓம் பூவடிவானவனே போற்றி
ஓம் ஸ்ரீமானே போற்றி
ஓம் தலைவனே போற்றி
ஓம் முதலோனே போற்றி
ஓம் நாகத் தலைவனே போற்றி
ஓம் பயங்கர வடிவானவனே போற்றி
ஓம் மஞ்சலாயனே போற்றி
ஓம் மேதாவியே போற்றி
ஓம் மோட்சம் காப்பவனே போற்றி
ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி                 270

ஓம் ராமனே போற்றி
ஓம் வேணுப்பிரியனே போற்றி
ஓம் சித்தரில் உள்ளவனே போற்றி
ஓம் திருமாளிகைத் தேவனே போற்றி
ஓம் சச்சித்தனே போற்றி
ஓம் சூரர்களின் தலைவனே போற்றி
ஓம் பூதங்களின் தலைவனே போற்றி
ஓம் விசிஷ்டனே போற்றி
ஓம் ஞானமே போற்றி                                 280

ஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி
ஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி
ஓம் டங்க நாயகனே போற்றி
ஓம் சமநிலை ஆனவனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் செல்வத்தரசே போற்றி
ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
ஓம் பார்த்தனனைக் காத்தவனே போற்றி
ஓம் கோவிலைக் காப்பவனே போற்றி
ஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி                        290

ஓம் தியானத்தின் தலைவா போற்றி
ஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி
ஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி
ஓம் முழு முதற் பொருளே போற்றி
ஓம் வேள்விப் பொருளே போற்றி
ஓம் வாம வல்லபனே போற்றி
ஓம் சகல கலா வல்லபனே போற்றி
ஓம் அன்பின் ஊற்றே போற்றி
ஓம் ஏழைகளின் துணையே போற்றி
ஓம் இரக்கமிக்கோனே போற்றி                        300

ஓம் கம்பீரமானவனே போற்றி
ஓம் ஓளிப்பிழம்பே போற்றி
ஓம் குமாரனே போற்றி
ஓம் விருத்தனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் உயிர்களின் நாதனே போற்றி
ஓம் வேள்வித் தலைவனே போற்றி
ஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி
ஓம் தலத்தின் தலைவனே போற்றி
ஓம் தனஞ்சயனே போற்றி                 310

ஓம் உலகப் பிரியனே போற்றி
ஓம் பழம் பொருளே போற்றி
ஓம் ஆண்களின் தலைவனே போற்றி
ஓம் பலிப்பிரபுவே போற்றி
ஓம் மகத்தானவனே போற்றி
ஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி
ஓம் மதுரனே போற்றி
ஓம் மூல முதல் ஆனவனே போற்றி
ஓம் வேள்வியின் இறைவா போற்றி
ஓம் வளங்களின் தலைவா போற்றி         320

ஓம் குளிர்ச்சியே போற்றி
ஓம் வீரத் தலைவா போற்றி
ஓம் காக்கப் பிறந்தவனே போற்றி
ஓம் ஞான மயமே போற்றி
ஓம் சித்த ராசனே போற்றி
ஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் கடலரசனே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் பனிமலை அரசே போற்றி               330

ஓம் இமயத்தரசே போற்றி
ஓம் எங்களின் சிந்தையே போற்றி
ஓம் மோக மூர்த்தியே போற்றி
ஓம் மானம் காப்பவனே போற்றி
ஓம் மனோகரனே போற்றி
ஓம் சய சய ஒளியே போற்றி
ஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி
ஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி
ஓம் திருவடி முதலே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி                   340

ஓம் செல்வப்ரியனே போற்றி
ஓம் பூ அழகனே போற்றி
ஓம் எங்கும் நிற்பவனே போற்றி
ஓம் உயிர்களின் உயிரே போற்றி
ஓம் முக்கட் சுடரே போற்றி
ஓம் தூய சித்தமே போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் மகாபலம் உடையவனே போற்றி
ஓம் தெய்வக் கடலே போற்றி
ஓம் பேரொளியின் பேரொளியே போற்றி         350

ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
ஓம் பாலனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் கபாலனே போற்றி
ஓம் கொற்றக் கொடையோனே போற்றி
ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
ஓம் டங்கேசனே போற்றி
ஓம் நிலையான ஞானமே போற்றி
ஓம் மலர்களின் மனமே போற்றி
ஓம் செல்வம் தருபவனே போற்றி                360

ஓம் பூமியின் கேள்வியே போற்றி
ஓம் ஆத்ம நாதனே போற்றி
ஓம் பக்திக்குரியவனே போற்றி
ஓம் பலிராசனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் மகேஸ்வரனே போற்றி
ஓம் மங்கள நாதனே போற்றி
ஓம் பிச்சை ஏற்றவனே போற்றி
ஓம் இந்திரனுக்கு அரனே போற்றி              370

ஓம் மீன் பிடித்தவனே போற்றி
ஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி
ஓம் தீரம் உடையவனே போற்றி
ஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி
ஓம் ஒளிவீசுபவனே போற்றி
ஓம் கேடகப் பிரியனே போற்றி
ஓம் வீரியனே போற்றி
ஓம் மலையைக் காத்தவனே போற்றி
ஓம் சீறும் சிவனே போற்றி
ஓம் கணங்களின் தலைவனே போற்றி               380

ஓம் குணங்களின் தலைவா போற்றி
ஓம் கணங்கள் உடையவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி
ஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி
ஓம் பூத நாயகனே போற்றி
ஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி
ஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி
ஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி
ஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி             390

ஓம் ஞான வடிவமே போற்றி
ஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி
ஓம் வெற்றியின் செல்வமே போற்றி
ஓம் குடைநிழல் போன்றோனே போற்றி
ஓம் கள்ளமில்லாதவனே போற்றி
ஓம் புலன்களை வென்றவனே போற்றி
ஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி
ஓம் வேத மயிலே போற்றி
ஒம் வீரத்தின் தலைவனே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி         400

ஓம் வெற்றியின் வீரனே போற்றி
ஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி
ஓம் டகார வடிவமே போற்றி
ஓம் வினாயக ராசனே போற்றி
ஓம் விரதம் ஏற்பவனே போற்றி
ஓம் வில்லாளனே போற்றி
ஓம் ஊற்றமுடையவனே போற்றி
ஓம் நிலையான ராசியே போற்றி
ஓம் காமோதரனே போற்றி
ஓம் அருளும் அப்பனே போற்றி            410

ஓம் நிலையான ஆதாரமே போற்றி
ஓம் நிரந்தரனே போற்றி
ஓம் உடுக்கை உடையவனே போற்றி
ஓம் வசுபதியே போற்றி
ஓம் அமைதிவடிவே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி
ஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி
ஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி
ஓம் எங்கும் இயங்குபவனே போற்றி            420

ஓம் செல்வனே போற்றி
ஓம் அக்னி தேவனே போற்றி
ஓம் தூயோனே போற்றி
ஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி
ஓம் தலப்பிரபுவே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் அக்னியே போற்றி
ஓம் தலப்புதல்வனே போற்றி
ஓம் ஆதிக்கு இறைவனே போற்றி
ஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி            430

ஓம் தலத்தின் நாயகனே போற்றி
ஓம் நீண்ட தோளனே போற்றி
ஓம் உலகினைத் தாங்குபவனே போற்றி
ஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் எங்கும் பரந்தவனே போற்றி
ஓம் பாரதனே போற்றி
ஓம் மானிடரைக் காப்பவனே போற்றி
ஓம் எல்லாம் உடையவனே போற்றி
ஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி            440

ஓம் மண்ணின் நாயகனே போற்றி
ஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி
ஓம் நாரதனே போற்றி
ஓம் நிலம் தருபவனே போற்றி
ஓம் பால் குணனே போற்றி
ஓம் மலை அரசன் மனமே போற்றி
ஓம் பாஞ்சாலமே போற்றி
ஓம் பலத்துக்கரசே போற்றி
ஓம் பல் குணனே போற்றி
ஓம் தவ வலி கொண்டவனே போற்றி        450

ஓம் அருள் தரும் அப்பனே  போற்றி
ஓம் பாம்பை உடையவனே போற்றி
ஓம் புருவங்களின் ஈசனே போற்றி
ஓம் புகழ ஓங்கியவனே போற்றி
ஓம் பாலகனே போற்றி
ஓம் மலையின் அரசே போற்றி
ஓம் பலியே போற்றி
ஓம் பாம்பரசனே போற்றி
ஓம் பலிநாதனே போற்றி
ஓம் எங்களின் அன்பனே போற்றி         460

ஓம் எங்களைக் காப்பவனே போற்றி
ஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி
ஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி
ஓம் எங்களின் அரனே போற்றி
ஓம் மகரிசியே போற்றி
ஓம் எங்களின் பெருமானே போற்றி
ஓம் வேத முடிவே போற்றி
ஓம் பீமனே போற்றி
ஓம் மனத்துக்கரசே போற்றி
ஓம் வள்ளலே போற்றி                   470

ஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி
ஓம் பலம் தருபவனே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் மகரனே போற்றி
ஓம் மகாதேவனே போற்றி
ஓம் மாணிக்கமே போற்றி
ஓம் மெளனியே போற்றி
ஓம் மணிரஞ்சிதமே போற்றி
ஓம் மகீதரனே போற்றி
ஓம்  மணி ரம்மியனே போற்றி          480

ஓம் மனுப் பிரியனே போற்றி
ஓம் மகீப் பிரியனே போற்றி
ஓம் மணி மண்டலமே போற்றி
ஓம் மனு ராசனே போற்றி
ஓம் மந்திரத் தலைவனே போற்றி
ஓம் மந்திரம் அருள்பவனே போற்றி
ஓம் மகீ பாலனே போற்றி
ஓம் மகீசாநனே போற்றி
ஓம் மூலப் பொருளே போற்றி
ஓம் மாணிக்க ஒளியே போற்றி                    490

ஓம் முக்தனே போற்றி
ஓம் ரமாநாதனே போற்றி
ஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி
ஓம் ஆதாரமே போற்றி
ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
ஓம் மூலப் பொருளே போற்றி
ஓம் முகுந்தனே போற்றி
ஓம் மணி கூடனனே போற்றி
ஓம் மணிப் பிரியனே போற்றி
ஓம் ரமாபதியே போற்றி                         500

ஓம் பரஞான வடிவே போற்றி
ஓம் ரமா காந்தனே போற்றி
ஓம் தவ வலிவுடையோனே போற்றி
ஓம் நான்மறை முதல்வா போற்றி
ஓம் வனத்தில் உள்ளவனே போற்றி
ஓம் எங்களின் நினைவே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் எங்களின் துணைவா போற்றி               510

ஓம் வனங்களில் உலவுபவனே போற்றி
ஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி
ஓம் ராம வல்லபனே போற்றி
ஓம் குளிரின் சுகமே போற்றி
ஓம் வன நாயகனே போற்றி
ஓம் சித்தி கரனே போற்றி
ஓம் சித்தனே போற்றி
ஓம் சீலம் உடையவனே போற்றி
ஓம் அமுதமே போற்றி
ஓம் சனி பகவானே போற்றி              520

ஓம் நண்பனே போற்றி
ஓம் அருள்பவனே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் சத்பதியே போற்றி
ஓம் சதாசிவனே போற்றி
ஓம் சீலனே போற்றி
ஓம் குணாதரனே போற்றி
ஓம் சதியின் ஆத்மாவே போற்றி
ஓம் நெறியே போற்றி                                 530

ஓம் எண்ணமே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் வேதியே போற்றி
ஓம் தேவர்களின் இறைவா போற்றி
ஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி
ஓம் கருமுகில் கண்ணனே போற்றி
ஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி
ஓம் தாமரைத் தடாகமே போற்றி
ஓம் சதீஸ்வரனே போற்றி                                540

ஓம் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி
ஓம் சூரசேனனே போற்றி
ஓம் அமுதக் கடலே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் கோவே போற்றி
ஓம் எந்தாய் போற்றி
ஓம் சூரியனைக் காப்பவனே போற்றி
ஓம் அப்பனே போற்றி
ஓம் அரசனே போற்றி                                  550

ஓம் காபாலியே போற்றி
ஓம் மலையில் வாழ்பவனே போற்றி
ஓம் கமல நாதனே போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் தர்க்கமே போற்றி
ஓம் பெரும்பிணி மருந்தே போற்றி
ஓம் மன்னனே போற்றி
ஓம் மகத அரசனே போற்றி
ஓம் நதி நாயகனே போற்றி
ஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி             560

ஓம் மலர் போன்றவனே போற்றி
ஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி
ஓம் செஞ்சடையோனே போற்றி
ஓம் சிவசூரியனே போற்றி
ஓம் சோதிப் பரனே போற்றி
ஓம் சய சய போற்றி
ஓம் புதுமையோனே போற்றி                            570

ஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி
ஓம் எவர்க்கும் அரசனே போற்றி
ஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி
ஓம் தர்கவல்லபனே போற்றி
ஓம் புதனுக்கு அரசே போற்றி
ஓம் இலக்குமயோனே போற்றி
ஓம் வாசல் காப்போனே போற்றி
ஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி
ஓம் நற்குணம் உடையவனே போற்றி
ஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி                   580

ஓம் குரு பைரவனே போற்றி
ஓம் தேவர்களின் வாழ்வே போற்றி
ஓம் எங்களின் சிந்தையே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் பொன்மேனியனே போற்றி
ஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி
ஓம் நிழலே போற்றி
ஓம் கால தேவனே போற்றி
ஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி
ஓம் முகிலே போற்றி                             590

ஓம் தேவே போற்றி
ஓம் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் பாவம் அறுப்பவனே போற்றி
ஓம் புதன் ஆவியே போற்றி
ஓம் மனத்துக்கு அன்பனே போற்றி
ஓம் தேவியின் புதல்வனே போற்றி
ஓம் எரி ஊட்டுபவனே போற்றி
ஓம் யாவும் ஆனவனே போற்றி
ஓம் மாம்பூ உடையோனே போற்றி
ஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி              600

ஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி
ஓம் நீங்கா இறைவனே போற்றி
ஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி
ஓம் மான் ஏந்தியவனே போற்றி
ஓம் கண்மணியே போற்றி
ஓம் சிந்தை புகுந்தவனே போற்றி
ஓம் புனிதனே போற்றி
ஓம் கபால மாலை சூடியவனே போற்றி
ஓம் மலை அரசனே போற்றி
ஓம் கமலா காந்த வல்லபனே போற்றி                    610

ஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி
ஓம் விதர்க்கமே போற்றி
ஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் இலக்குவனனே போற்றி
ஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி
ஓம் நந்திப்பிரியனே போற்றி
ஓம் குணங்களின் சிறப்பே போற்றி
ஓம் மாலதீ மலரே போற்றி
ஓம் பைரவ ஈசனே போற்றி
ஓம் தேவர்களின் சுடரே போற்றி                  620

ஓம் கனலே போற்றி
ஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி
ஓம் கடயோக வல்லவனே போற்றி
ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் திசைகளில் உள்ளவனே போற்றி
ஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி
ஓம் அரசருக்கு அரசனே போற்றி
ஓம் குண்டலீசனே போற்றி                630

ஓம் தர்க்கசித்தனே போற்றி
ஓம் புத சித்தனே போற்றி
ஓம் இலக்கின் கட்டமே போற்றி
ஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி
ஓம் ஆற்றங்கரையோனே போற்றி
ஓம் கேவலனே போற்றி
ஓம் மாம் பூ மணத்தோனே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் அமுதம் அருளியவனே போற்றி
ஓம் கரும்பின் இனிப்பே போற்றி             640

ஓம் கலப்பை உடையோனே போற்றி
ஓம் பொன்னாபரணத்தானே போற்றி
ஓம் கூத்தனே போற்றி
ஓம் சிந்தையே போற்றி
ஓம் கடலின் முத்தே போற்றி
ஓம் திகம்பரனே போற்றி
ஓம் நகப்பிரியனே போற்றி
ஓம் இடாகினி நாயகனே போற்றி
ஓம் மகாகாரனனே போற்றி
ஓம் சுடர் மிகு விளக்கே போற்றி                650

ஓம் புத்தியே போற்றி
ஓம் புத்தொளியோனே போற்றி
ஓம் மறைபொருளே போற்றி
ஓம் தாபங்களை போக்குபவனே போற்றி
ஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி
ஓம் மாமர வாசனனே போற்றி
ஓம் ஸ்ரீபைரவனே போற்றி
ஓம் அமுத அன்பனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி
ஓம் நஞ்சுண்டவனே போற்றி               660

ஓம் மேருமலையோனே போற்றி
ஓம் நன்மை செய்வோனே போற்றி
ஓம் குறைவில்லாதவனே போற்றி
ஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி
ஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி
ஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி
ஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி
ஓம் மகாராசனே போற்றி
ஓம் காலனை வென்றவனே போற்றி
ஓம் புதன் அன்பனே போற்றி            670

ஓம் அவதாரம் செய்பவனே போற்றி
ஓம் தேவியின் தொண்டனே போற்றி
ஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி
ஓம் அடியவர்களின் அமுதமே போற்றி
ஓம் மாமர வல்லபனே போற்றி
ஓம் எட்டுத்திசை காவலனே போற்றி
ஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி
ஓம் தத்துவனே  போற்றி
ஓம் நடராசனே போற்றி
ஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி   680

ஓம் பார்வதியின் பாகனே போற்றி
ஓம் எங்களின் கதியே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் திசைகளைக் காப்பவனே போற்றி
ஓம் பூதப்படையோனே போற்றி
ஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி
ஓம் மகமாலை அணிந்தவனே போற்றி
ஓம் சடையாய் போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் பொருளே போற்றி                                    690

ஓம் தேவனே போற்றி
ஓம் சூரியனே போற்றி
ஓம் தாரகனே போற்றி
ஓம் கருப்பஞ்சாறே போற்றி
ஓம் தேவி புத்ரனே போற்றி
ஓம் அமுத இனியவா போற்றி
ஒம் மணியே போற்றி
ஓம் நஞ்சுண்டோனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் சதுரா போற்றி                           700

ஓம் அருமருந்தே போற்றி
ஓம் காலக் கடவுளே போற்றி
ஓம் ஆனந்தமே போற்றி
ஓம் சூளாமணியே போற்றி
ஓம் ஞானவிளக்கே போற்றி
ஓம் வித்தின் வித்தே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சோமனே போற்றி
ஓம் மூவுலகாமணியே போற்றி
ஓம் கூர்வாள்படையோய் போற்றி                    710

ஓம் தாப அக்னியே போற்றி
ஓம் கம்பீரமானவனே போற்றி
ஓம் மாம்பழ அழகனே போற்றி
ஓம் பைரவியின் துணையே போற்றி
ஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி
ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி
ஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி
ஓம் அன்னவடிவே போற்றி
ஓம் தேசவிளக்கே போற்றி
ஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி                      720

ஓம் நலம் செய்பவனே போற்றி
ஓம் செஞ்சடையோனே போற்றி
ஓம் கபாலபாணியே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் காமனை வென்றவனே போற்றி
ஓம் செம்பொன் மேனியனே போற்றி
ஓம் சோமநாயகனே போற்றி
ஓம் வாட்படை கொண்டாய் போற்றி
ஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி
ஓம் கெளரவனே போற்றி                     730

ஓம் மேன்மை ஆனவனே போற்றி
ஓம் நன்மையறிவாய் போற்றி
ஓம் மாமிசப்ரியனே போற்றி
ஓம் ஹரிநாதனே போற்றி
ஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி
ஓம் அரன் வடிவே போற்றி
ஓம் மாணிக்க ஒளியோனே போற்றி
ஓம் ஈசான திசையோனே போற்றி
ஓம் பொறுமையை ஆக்குபவனே போற்றி
ஓம் காபாலியே போற்றி                      740

ஓம் தேவரறியாத தேவனே போற்றி
ஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி
ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
ஓம் தர்க்கப் பிரியனே போற்றி
ஓம் புத நாதனே போற்றி
ஓம் எதிலும் உள்ளவனே போற்றி
ஓம் மரிகிதனே போற்றி
ஓம் நந்திகேச்வரனே போற்றி
ஓம் குணோபேதனே போற்றி
ஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி      750

ஓம் அஷ்ட பைரவனே போற்றி
ஓம் மலையில் உள்ளவனே போற்றி
ஓம் சம்காரம் செய்பவனே போற்றி
ஓம் புன்சிரிப்பே போற்றி
ஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி
ஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் பொறுமைக்கரசே போற்றி
ஓம் மாயோனே போற்றி
ஓம் உர்வாங்கனே போற்றி                 760

ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
ஓம் நாமங்கள் உடையவனே போற்றி
ஓம் வறுமையை நீக்குபவனே போற்றி
ஓம் புதனே போற்றி
ஓம் அதிரூபனே போற்றி
ஓம் மரீசியே போற்றி
ஓம் ஆனந்தமே போற்றி
ஓம் குருப்ரியனே போற்றி
ஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி
ஓம் கணங்களை உடையவனே போற்றி          770

ஓம் வார்சடை விரும்பியே போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் உலகேழும் ஆனவனே போற்றி
ஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி
ஓம் அன்ன நடையோனே போற்றி
ஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி
ஓம் பொறுத்தருள்பவனே போற்றி
ஓம் காலபுருசனே போற்றி
ஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி
ஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி       780

ஓம் இடாகினி இதயமே போற்றி
ஓம் அம்பிகா வல்லவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் புதனே போற்றி
ஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி
ஓம் சுக்ரனே போற்றி
ஓம் கோமுகனே போற்றி
ஓம் கோமுகனே போற்றி
ஓம் வேள்விப்பொருளே போற்றி
ஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி
ஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி               790

ஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி
ஓம் மலர்தூவ நின்றவனே போற்றி
ஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி
ஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி
ஓம் பொறுமையின் வடிவே போற்றி
ஓம் கருணைப் பார்வையனே போற்றி
ஓம் அம்பேசனனே போற்றி
ஓம் இடாகினி பாகனே போற்றி                  800

ஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி
ஓம் மங்கலமே போற்றி
ஓம் கோலாடைக் குழகரே போற்றி
ஓம் நரர்களின் தேவனே போற்றி
ஓம் தேவியின் பிராணனே போற்றி
ஓம் கோபவர்த்தனே போற்றி
ஓம் சகதீசனே போற்றி
ஓம் ஒலியின் கம்பீரமே போற்றி
ஓம் மதுபாயனே போற்றி
ஓம் பொன்னே போற்றி                           810

ஓம் அரக்கனை அழித்தவனே போற்றி
ஓம் பூதத் தலைவனே போற்றி
ஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி
ஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி
ஓம் நொடியை அருள்பவனே போற்றி
ஓம் பொறுமையின் கலையே போற்றி
ஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி
ஓம் கபால கவசவிரும்பியே போற்றி
ஓம் சித்தனே போற்றி
ஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி            820

ஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி
ஓம் சோமப் பிரபையே போற்றி
ஓம் நாற்களை படைப்பவனே போற்றி
ஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி
ஓம் ஞானப் பெருங்கடலே போற்றி
ஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி
ஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி
ஓம் மதுப்பிரியனே போற்றி
ஓம் மாநாகம் வளைத்தோனே போற்றி
ஓம் அழித்தல் தொழிலோனே போற்றி            830

ஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி
ஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி
ஓம் செந்நிறத்தோனே போற்றி
ஓம் உலகச் சுடரே போற்றி
ஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி
ஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி
ஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி
ஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி
ஓம் நாமங்கள் ஆனவனே போற்றி
ஓம் பொறுமையே போற்றி                    840

ஓம் புதாகரனே போற்றி
ஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி
ஓம் தேவேந்திரனே போற்றி
ஓம் நந்தனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் காரணனே போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி                 850

ஓம் லயம் செய்பவனே போற்றி
ஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி
ஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி
ஓம் நீலமே போற்றி
ஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி
ஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி
ஓம் மர்மங்களை உடையவனே போற்றி
ஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி
ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
ஓம் பெளத்த காமனனே போற்றி               860

ஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி
ஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி
ஓம் குணசிந்தனே போற்றி
ஓம் ஞானமூர்த்தியே போற்றி
ஓம் தவவலிமை உடையோய் போற்றி
ஓம் பல்லுயிர் என்றவனே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் தென்னவன் செல்வமே போற்றி
ஓம் அன்ன ஒளியோனே போற்றி
ஓம் உலகத் தலைவனே போற்றி               870

ஓம் பொறுமை உடையவனே போற்றி
ஓம் நீலமணி ஒளியோனே போற்றி
ஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி
ஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி
ஓம் தீண்டுதற்கரியாய் போற்றி
ஓம் திசை மலைகளே போற்றி
ஓம் ஏக நாயகனே போற்றி
ஓம் காமனே போற்றி
ஓம் மாருதியே போற்றி
ஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி       880

ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி
ஓம் கோளரக்கர் தலைவனே போற்றி
ஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி
ஓம் நலம் செய்பவனே போற்றி
ஓம் காலங் கடந்தவனே போற்றி
ஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி
ஓம் மூலத்து முதலே போற்றி
ஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி
ஓம் பொறுமை மனமே போற்றி              890

ஓம் சூலக்கரத்தோனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் கனகச் சுடரே போற்றி
ஓம் திசைகளின் அரசனே போற்றி
ஓம் புதனுக்கு அதிபதியே போற்றி
ஓம் காமத்தை வெல்பவனே போற்றி
ஓம் வடமாலைப் பிரியனே போற்றி
ஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி
ஓம் குணரம்மியனே போற்றி
ஓம் உலகத்து போகப் பொருளே போற்றி          900

ஓம் கணங்களின் அரசே போற்றி
ஓம் நஞ்சுண்டவனே போற்றி
ஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி
ஓம் ஆனந்த வடிவானவனே போற்றி
ஓம் முழு முதல் வித்தே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி
ஓம் நீலமணி அணிந்தவனே போற்றி
ஓம் யானை வாகன அழகனே போற்றி
ஓம் பெரிய நாயகனே போற்றி                910

ஓம் பொன்னை அளிப்பவனே போற்றி
ஓம் திக்குகளின் தலைவனே போற்றி
ஓம் விமானம் ஆள்பவனே போற்றி
ஓம் ஆத்ம நாதனே போற்றி
ஓம் தமிழின் அழகே போற்றி
ஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி
ஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி
ஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி
ஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி
ஓம் சக்கரத்து அரசே போற்றி               920

ஓம் பழச்சுவை அமுதே போற்றி
ஓம் பொருள்தரும் பொன்னே போற்றி
ஓம் அன்னத்தின் அன்பனே போற்றி
ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
ஓம் மேன்மைக்கு அரசே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி
ஓம் பேச வைப்பவனே போற்றி              930

ஓம் மங்கலாகரனே போற்றி
ஓம் மனவடிவே போற்றி
ஓம் குருவாகி நின்றவனே போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் அன்பரசு வாழ்வே போற்றி
ஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி
ஓம் அறக்கடவுளே போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி                940

ஓம் அதிபதியே போற்றி
ஓம் நிழல்தரு மரமே போற்றி
ஓம் பாடுவோரின் பாடலே போற்றி
ஓம் விரிசடையோனே போற்றி
ஓம் பரமசிவனே போற்றி
ஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி
ஓம் பல்லூளித் தலைவா போற்றி
ஓம் பித்தனே போற்றி
ஓம் பொறுமை வடிவே போற்றி
ஓம் உலக நலமே போற்றி                       950

ஓம் உலக நாதனே போற்றி
ஓம் நொடிக் காலமே போற்றி
ஓம் உலகநாயகனே போற்றி
ஓம் நீலவாணனே போற்றி
ஓம் வாள் ஏந்தியவனே போற்றி
ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
ஓம் நீலமணி ஒலியோனே போற்றி
ஓம் மேன்மை அருள்பவனே போற்றி
ஓம் முத்துப்பல் உடையோனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி                   960

ஓம் தாளாண்மை உடையவனே போற்றி
ஓம் நாக வல்லபனே போற்றி
ஓம் பற்பல உயிரோனே போற்றி
ஓம் வேல் ஏந்தியவனே போற்றி
ஓம் வசனப் பிரியனே போற்றி
ஓம் எங்களின் கோவே போற்றி
ஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி
ஓம் பொன்மலையோனே போற்றி
ஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி
ஓம் ஆவிவடிவே போற்றி                   970

ஓம் எங்கும் உள்ளவனே போற்றி
ஓம் சோம சித்தனே போற்றி
ஓம் சோமேஸ்வரனே போற்றி
ஓம் நிமலா போற்றி
ஓம் காசியைக் காத்தவனே போற்றி
ஓம் நாகர்களின் இறைவனே போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் மகிழ்ச்சியே போற்றி
ஓம் வீரமுனீஸ்வரனே போற்றி                           980

ஓம் குணமே போற்றி
ஓம் அன்பனே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் ஒலிக்கு இறைவா போற்றி
ஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஒலியின் இறைவனே போற்றி
ஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் பொய்யா புகழே போற்றி                    990

ஓம் மரகத அதிபதியே போற்றி
ஓம் சிவலோக அதிபதியே போற்றி
ஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி
ஓம் ஆவி நாயகனே போற்றி
ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி
ஓம் அறந்த முடி நெறியே போற்றி
ஓம் வீர மார்த்தாண்டனே போற்றி
ஓம் எங்கள் பெருமானே போற்றி
ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி             1000

ஓம் இகபோகம் ஈவாய் போற்றி
ஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி
ஓம் அழியாச் செல்வம் போற்றி
ஓம் அமிர்த கரும்பே போற்றி
ஓம் காலமும் தேசமும் 
ஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி!!! 1008