திங்கள், 26 டிசம்பர், 2022

உழவாரப்பணி

 https://www.facebook.com/groups/666661527155103/permalink/1132746097213308/









இன்று 25,12,22 ஞாயிறு திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம் இராஜபாளையம் உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்புடன் சேர்ந்து மதுரை மாணிக்கவாசகரரின் பூர்வீகமான திருவாதவூர் என்னும் சிவத்தலத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக பெருமானின் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்யப்பட்டது கோயிலை சுற்றியுள்ள இடம் மற்றும் தீர்த்த கிணறு அமைந்த பகுதியில் முட்புதர் மற்றும் வேண்டாத கழிவுகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது, பின் அங்கு பக்கத்திலுள்ள அமைந்துள்ள அருள்மிகு வேதவல்லி சமயோத திருமறை நாதர் ஆலயம் சென்று வழிபாடும், அதன் பின் மதுரை சொக்கநாதர் திருக்கோயில் சென்று அருள்மிகு மீனாடசி சுந்தரேரசர் திருக்கோயில் தரிசனமும் செய்து இன்றைய உழவாரப்பணி சிறப்புடன் முடிக்கப்பட்டது

நன்றி,  சிவ, அய்யனார் அவர்கள் விருதுநகர் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்பு, மற்றும் மதுரை மாவட்ட உலக சிவனடியார் திருக்கூட்டம்