திங்கள், 19 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு! மெய்யும்-பொய்யும்!

வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல்கள்!


அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைய நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றெ அகங்களித்தல்வேண்டும்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவேதருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே.

படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மைஇது நும்மானை விளம்பினன்நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
நல்லதிருவருளாலே நான்தான்ஆ னேனே.
மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருத்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
இறக்கவும் ஆசை இல்லை; இப்படிநான்
இருக்கவும் ஆசை இன்றி; இனிநான்
பிறக்கவும் ஆசை இலை; உலகெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலை துயர்அடைந்து
தூங்கவும் ஆசைஒன் றிலையே
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே



ஞாயிறு, 16 அக்டோபர், 2011

பக்தி & வழிபாடு

பக்தி
:- பக்தி என்பது காந்தத்தோடு இரும்பு ஈர்ப்பது போல், நதி கடலில் சங்கமம் ஆவதுபோல் , நம் மனம் தூய உள்ளத்தோடு எதையும் வேண்டாது கடவுடளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற பரமாத்மாவிடம் தன்னை யறியாமல் போய் நிற்க வேண்டும். இதைக் கொடு,உனக்கு இன்ன செய்கிறேன் என்று பேரம் பேசி வேண்டுதல் கூடாது, ஆனாலும் தனது கஷ்டங்களை ஆண்டவனிடம் - மனத்தால் வேண்டி கூறி அழுது புலம்பிடலாம். என்னை இந்த தீங்கிலிருந்து நீக்கி என்னை ஆட்கொள்ள வேண்டும் என வேண்டலாம்.பற்றுகளை நீக்கி பற்றற்ற நோக்கோடு இறைவன்பால் பற்று கொள்வதோடு பகவானிடம் மனதை செலுத்தி பக்தியில் ஈடுபடவேண்டும், இப்படி சாதாரணமாக ஈடுபடும் பக்தி தீவிரமாகி நாளடைவில் சதாகாலமும் பகவானை பற்றியே நினைப்பதிலும் அவன் பகழ் பாடுவதிலுமே நம் மனம் திருப்தி கொள்ளும், நாம் என்ன செய்கிறோம் என்பதை மறந்து இறைவன்பால் ஈற்கப்பட்டு பித்தனாகி விடுவர், அதுவே முழுமை பெற்ற பக்தியின் உச்ச நிலை, ( நன்றி - கோரக்கும்பர் -கதை)பக்தி என்பது உறவல்லாத ஒன்றின் மேல் செலுத்தும் மரியாதையுடன் அன்புடன் செலுத்தும் பாச உணர்வே பக்தி , அன்பின் மிகுதியே பக்தி அன்பின் வழியது பக்தி அன்பின் வழியிலே ஆண்டவனை ஆட்கொள்ளுவது பக்தி , எனவே தாயுமானவரும் அன்பே சிவம் என்கிறார் பக்தியின் உச்ச நிலையில் ஆசை மோகத்தை பற்றற்று விடுதல் பக்தியின் சிறப்பு,ஆசைகள் மூலம் பாசம் பக்தியை பெற்று வேண்டற்ற ஆசைகளை விட்டோலிப்பதே பக்தியின் உச்சம், பக்தியின் உச்சத்திலே ஒருவன் நிம்மதி யடைகிறான். இதன் பொருட்டே வான்புகழ் வள்ளுவரும் " யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இதன் பொருள்: எந்த பொருளிலிருந்து பற்று நீங்கியவான இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை, என்கிறார். மேலும் இன்னொரு குறளில் " பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்ற விடற்கு" இதன் பொருள் : பற்றில்லாதவனாகிய கடவுளை பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ள பற்றுக்களை விட்டோழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும். என்கிறார், அன்பின் வழியதே பக்தி . பக்தியே - அன்பு - அன்பே - சிவம். இறைவனிடம் கொள்ளும் அன்பே பற்றற்ற நிலையை உருவாக்கும் எனவே ஞானிகளும் யோகிகளும் அத்தனையும் பற்றற்ற நிலையிலேயே இறைவனிடம் முக்தி பெற்றுள்ளது நம் வரலாறு கூறும் பக்தி நேறியாகும்,பக்தி மூலம் தான் அன்பு பெருக்கெடுக்கிறது, எனவே வள்ளாளார் பெருமான் அன்பே சிவம் என்கிறார். பக்தியை அடிப்படையாக கொண்டு இறைவனை அடைய முயற்சிக்கும் செயல்பாடுகளே தியானம், யோகம் போற்றிபாடுதல் மந்திரங்கள் கொண்டு செயல்படும் முறைகளும் வழிபாடு முறையில் அடங்கும்,இதில் தியானம் - தியானத்தின் மூலம் மனிதன் தன் மனதை ஒருநிலைப்படுத்தி மனத்தினை இறைவான்பால் செலுத்தி அவனுடைய புகழை இன்னிசையால் பாடி அழுவது பக்தியின் உச்சகட்டமே, இறைவன்பால் அன்பு கொள்ள பக்தி, தியானம், வழிபாடு, என்பவற்றில் தியானமும் முக்கிய அம்சமாக உள்ளது, யோகி பரமகம்சரும், விவேகானந்தரும், அன்னை சாரதா தேவியும் தியானத்தின் மூலம் இறைவனை நேசித்து இறைவான்பால் அன்புசெலுத்தியது யாவரும் அறிந்ததே. தியானத்திலிருந்து வந்ததுதான் யோகா, யோகா மூலம் மனதை ஒருநிலைப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சியாகவும் கையாளப்படுகிறது, ஆன்மீகத்திற்கு ஆத்ம யோக தியானத்திற்கு அடுத்து தானமும் இறைவழிபாட்டிற்கு முக்கியமாக அமைகிறது, அன்பின் வழியேதே தான தர்மமும் தர்மத்தின் வழியே அன்பும் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வந்ததுதான் 63 நாயன்மார்களின் சரித்திரம், இந்த சிவத் தொண்டர்கள் அனைவரும் சிவத் தொண்டோடு அடியார்களுக்கு அன்பு செலுத்துவதிலும் அடியார்களுக்கு வேண்டியதான தர்மங்கள் செய்வதிலும் தங்களுடைய உயிர் பொருள் ஆவி மற்றும் தனது வாரிசுகளின் உயிரையும் கொடுக்க தயங்காது சிவத்தொண்டு செய்துவந்தனர், இதன் மூலம் அன்பு தர்மம் நன்கு தெளிவாகிறது, தன்னுயிர் ஈந்து பிற உயிர் பேணுதல் சிவ தத்துவம் வலிமையாக உணர்த்துகிறது,இந்த தானம் தான் இன்றைக்கும் மனித நேயமாக மாறிவளர்ந்து வருகிறது,இதன் அடிப்படையில்தான் கண்தானம், குருதி தானம், பூமிதானம் மற்றும் இன்றைய மதிய உணவு திட்டம் இலவச அரிசி திட்டம் வீட்டு மனை திட்டம் எல்லாம் மனித நேச உணர்வுகளே, எனவே பக்திக்கு தான தர்மம் தியானம் யோக எல்லாமே அடிப்படையாக உள்ளது, வழிபாடு:- நம் ஆன்றோர் மனிதனின் உணர்வுகளை நான்கு வகையாக பிரித்துள்ளனர், அவை 1. தூக்கம் 2. இச்சை உணர்வு 3. பசி உணர்வு 4. அச்ச உணர்வு, இவைகளில் முன் மூன்று உணர்வுகளின் போது இறைவன் எண்ணம் வருவதில்லை. 4வது ஆகிய அச்ச உணர்வு ஏற்படும் போது தான் இறைவனின் சிந்தனையும் வழிபாடும் உண்டாகிறது.வழிபாடு என்பது அச்ச உணர்வில் ஏற்படுகிறது. சமயக்குறவர்களில் ஒருவரான நாவுக்கரசரும் தனது தீராத வயிற்று வலி (சூலை நோய்) காரணமாக எம்பெருமானிடம் தனது வலியை நீக்க வேண்டி அழுது வேண்டுவதோடு எவ்வாறேல்லாம் வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் பாடலோடு கூறுகிறார். எனவே வழிபாடு என்பது அச்ச உணர்வில் ஏற்படுகிறது, கடவுள் வழிபாடு என்பது பற்றற்ற நிலையினைக் காண ஒரு பயிற்சி முறை, உண்மையான வழிபாடு என்பது சடங்குகள் மட்டுமன்று, கடவுள் நெறியில் தம்மை வழிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது குற்றங்களினின்றும் விலகி நிறை பெற முயற்சி செய்தல்; துன்பத்திற்குரிய காரணத்திலிருந்து விலகி இன்பத்தின் களங்களை அடைதல்; ஆகியன கடவுள் வழிபாட்டின் உயிர்க் கொள்கைகள், இதை நாம் எளிதில் பெற இயலாது, இவற்றைப் பெறுவதற்கு நாம் செய்யும் முயற்சிகளே வழிபாட்டுச் சடங்குகள், பிராத்தனை அல்லது வழிபாடு என்பது இறைவனை மகிழ்விப்பதன்று, நமது வேண்டுதலை வேண்டி இறைவனிடம் முறையிடுதல் வேண்டும். உயிர்கள் தம் குறைகளை - குற்றங்களை அறிந்து அவற்றினின்றும் விடுதலை பெற நிறைநலம் பெற எண்ணி எண்ணி அழுவதே வழி பாடு " எண்ணத்தின் வழியே மனிதன் வாழ்வு" என்று உளநூல் தத்துவமும் உடன்படுகிறது, மாணிக்கவாசகர் உயிரின் குறை நிலையினையும், கடவுளின் நிறை நிலையினையும் ஒப்பு நோக்கிக் சிந்தனை செய்யத் தூண்டுகின்றார், குற்றங்களினின்று நீங்கி நிறை நலம் பெற வழி நடத்துகின்றார். மகாகவி டென்னிசனும் " பரம்பொருளை நோக்கி உயிர்கள் அழும் அழுகையே வழிபாடு" என்கிறார், ஆக வழிபாட்டால் உயிர்கள் குற்றங்களினின்று விடுதலை பெறுகின்றன; பகைமை அகல்கிறது. அன்பு சூழ்கிறது, அவ்வழி மனம் குளிர்கிறது, அதனால் நாமும் மழை வேண்டி வழிபாடு செய்யும்போது, வாழிபாட்டின் மூலம் காற்று மண்டலம் குளிர்ச்சி அடைகிறது, வான் புயலை நீர்த்திவலைளாக மாற்றும் குளிர்ந்த காற்றுக் கிடைக்கிறது, மழை பொழிகிறது,இதுவே தத்துவம் ஆகவே, வழிபாடு என்பது உயிரை வளர்க்கும் நெறி உயிரைத் தூய்மைப்படுத்தும் நெறி. மேலும் திருநாவுக்கரசர் இறைவனின் வழிபாட்டு முறைகளையும் தன் பாடல்களோடும் தன் துன்பங்களை கூறும் முறையிலேயே வழிபாட்டு முறைகளையும் விளக்கி கூறுகிறார், " சலம்பூ வோடு தூபம் மறந்தறியேன், தமிழோசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன், உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் உலந்தார்தலை யில் பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! இப்பாடலில் சலம்பூ வோடு ஒற்ளை தூபம் ஏற்றுதல் வாழ்த்தி பாடுதல் என்பதனையும், மற்றும்ஒரு பாடல் மூலம் தூய காவிரி நன்னீர் கெர்ண்டு நன்னீராட்டல் குங்குமம் மற்றும் நறுமண பொருட்கள் ஏத்துதல், தோத்திரங்கள் பாடுதல் நறுமண மாலைகள் சாற்றுதல் போன்றவைகளை செய்யத்தவறி விட்டேன் என்று வழிபாட்டு முறைகளையும் கூறுகின்றார்,

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ellam bira

விநாயகர் அருள் பெற
இன்பமாயது அறாது இடை ஓங்கவும்
துன்பமாவது தூரத்துள் நீங்கவும்
அன்பின் ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்
- சாந்தலிங்கப் பெருமாள்
குருவருள் பெற
எல்லாம் உடையான் குருவாகி ஈங்குஎமது
அல்லால் அறுத்தான் என்றுஉந்தீபற
அவன் தாள் தொழுவாம் என்று உந்தீபற
- சாந்தலிங்கப் பெருமாள்
சிவன் அருள் பெற
பூழியர் கோன் வெய்பொழித்த புகலியர் கோள் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

அம்மையின் அருள் பெற
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய் வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குடிலாள் அபிராமி கடைக்கண்களே!
அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதி
கல்வியும் ஞானமும் பெற
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நான் அறிவுஇச்சையும்
நமச்சிவாயவே நாதவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே!
தேவாரம்
நோய் தீர்ந்தருள
பேரா யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாரா செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்ள் தீயெழுத்தின் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே!
தேவாரம்

குறை நீங்கி செல்வம் பெருக,
பொன்னும் மெய்பொருளுந் தருவானைப்
போகமுந் திருவும் புணர்ப்பானைப்
பின்னை யென்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையனென் றறியொண்ணா
எம்மானை யெளிவந்தபிரானை
அன்னம் வைக்கும் வயற்பழனத்
தணியாரூரானை மறக்கலுமாமே,
சுந்தரர் தேவராம்
நல்ல மணவாழ்க்கை அமைய
சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே
சம்பந்தர் தேவாரம்
குழந்தை செல்வம் பெற
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளநிறைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயற வேண்டா ஒன்றும்
வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய் வினையார் அவர் தம்மைத்தோயாவாம் தீ வினையே
சம்பந்தர் தேவாரம்
நவகோள் நன்மையே நல்க
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல்
அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனிபாம் புஇரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!
சம்பந்தர் தேவாரம்
வழக்கு பகை வெல்ல
வளைந்து வில்லு விளைந்தது பூசல்
உளைத்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வென்தவா றுஉந்தீபற
தேவாரம்
எல்லாம் சிவன் செயல்
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இசைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார் குணமிக்கார் தொண்டராம் குணத்தாரே!
சேக்கிழார்


சனி, 10 செப்டம்பர், 2011

Alayam

ஆ " என்பது ஆன்மாவையும : "லயம்" என்பது ஆன்மா உறையும் இடம்
கோவில் என்பது "கோ" என்பது கடவுளையும் " வில்" என்பது உறையும்இடத்தையும் குறிக்கும்

கோபுரம்: - கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோவிலின் சின்னத்தை எடுத்துக் காட்ட கோபுரம் அமைத்து சிறப்பு செய்துள்ளனர் இதில் ஒன்றடுக்கு முதல் கோபுரத்தின் உயரத்திற்கு ஏற்ப அதன் ஆகம விதிகளுக்கு ஏற்ப அடுக்குகள் அமைத்துள்ளனர்,அதனை அழகுபடுத்த வரலாற்று கதைகளை கூறும் கதைகளுக்கு ஏற்ப சி ற்பங்கள் வேலைப்பாடுகளுடன் அமைத்துள்ளனர்,
கொடிமரம்:- அசுரர்களை அகற்றவும் சிவகணங்களையும் தேவர்களையும் அழைக்கவும் பக்தர்களை பாதுகாக்கவும் கொடிமரம் நிறுவப்படுகிறது,
கொடிமரத்தின் அடிப்பாகம் பிரம்மாகவும் நடுப்பகுதி விஷ்ணுவாகவும் மேல்பகுதி ருத்ரனாகவும் கருதப்படுகி றது,
சிவன் கோவில் கொடிமரத்தின் மேல் நந்தியும் பெருமாள் கோவில் கோவிலில் கருடனையும் சக்தி கோவிலில் சிங்கத்தையும் விநாயகர் கோவிலில் மூஷகத்தையும் முருகன் கோவிலில் மயிலையும் கொடிமரத்தின் மேல் கா ணலாம்
பலிபீடம்: - கொடிமரத்தை தொடர்ந்து பலிபீடம் காணப்படும் பலிபீடத்தில் நமது ஆசைகளை பலியிட்ட பின்னரே உள்ளே செல்லவேண்டும்
கர்ப்பகிரகம்:- ஆலயங்களில் உள்ள கர்ப்பகிரகம் இறைவனின் உறைவிடமாகும், மனித உறுப்புகளில் சிரசு எவ்வளவு முக்கி யமானதோ அதே முக்கியத்துவம் கர்ப்பகிரகத்திற்கு உண்டு, ஆதலால் இறைவனின் உறைவிடமான கர்ப்பகிரக ஆவரணம் மிக நுணமை வாய்ந்த
ஸ்தல விருட்சம் :- ஆதி காலத்தில் மஹரிஷிகள் இந்த தல மரங்களின் அடியில்தான் தியானம் செய்து சித்தி பெற்றனர் எனவே ஸ்தல விருட்சம் புனிதமானது,
நைவேத்யம்:- தினமும் இறைவனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு தான் சாப்பிட வேண்டும் . வீடுகளில் சாப்பி டும் போதும் சாப்பாட்டிற்கு முன் இறைவனுக்கு மனதில் நன்றி சொல்லி சாப்பிட வேண்டும், முடிந்தவரை ஏழைகளுக்கு அன்னதா னம் இட்டு சாப்பிடுவது சாலச்சிறந்தது,
அபிஷேக பொருட்கள்;- மஞ்சள்.நீர்.சந்தனம். பஞ்சாமிர்தம். பால். தயிர். எண்ணெய். திரவியப் பொடி. மாப்பொ டி, பஞ்சகா வியம். நெய். பழச்சாறு. தேன். இளநீர். பன்னீர். அன்னம், விபூதி,

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

engal oor kaval deivangal



vq;fs; Ch; fhty; nja;tq;fs;
Md;kpfk; kpFe;j nja;t kzk; fkOk; mofpa Cuha; mike;J epytsk;> ePh;tsk; kl;Lky;yhJ Md;kPf tsKk;> ,iwaUSk; mUs;tsKk; mike;j Re;jughz;bak; vd;w Ng&uhl;rp. ,J irt kj nghpaho;thh; ngw;wnwLj;j R+bf; nfhLj;j Rlh;;f;nfhb Mz;lhs; mtjhpj;j =tpy;ypGj;J}h; jhY}fhitr; Nrh;e;j fy;tpj; je;ij fhkuh[h; ngaiur; nrhy;Yk; tpUJefh; khtl;lj;ijr; Nrh;e;jJ. ,t;T+h; vy;yh r%fj;jhUf;Fk; xd;Nw topgLk; fpuhkf; Nfhtpyhf nfhz;lJ nghpaNfhtpy; vd;Dk; mUs;kpF itFz;l%h;j;jp Rthkp NfhtpyhFk;. ,t;T+Uf;F tlf;Nf xU iky; njhiytpy; nghpaFsk; Vhpf;fiuapy; gue;j epyg;gug;gpy; mike;Js;sJ. ,q;Fs;s %ytuhd mUs;kpF itFz;l%h;j;jp Rthkp ma;adhhpd; mk;rkha; G+h;zh> G\;gfyh Mfpa Njtpah; ,UtUld; kzf;Nfhyj;jpy; fhl;rp jUfpwhh;. ,d;iwf;Fk; tuk; Ntz;b tUk; gf;jh;fspd; fdtpy; nts;isf; Fjpiuapy; mkh;e;J te;J ma;ad; mUs;ghypg;gJ mDgt G+h;tkhd cz;ikahFk;. ,f;NfhyNk ,f;Nfhtpypd; Kd; Njhw;wj;jpy; fk;gPukhf mike;Js;sJ. Nfhtpypd; %y];jhdj;jp;d; mUfpy; %ythpd; ke;jphpahf fk;gPukhd cUtj;jpYk; vy;yhUf;Fk; tuk; mspf;Fk; kzg;ghiu khKz;b fUg;grhkpAk;> fhtYf;F J}a rf;jpfs; mz;lhky; fhf;f ty;y fhty; fUg;guhf nghpa fUg;grhkpAk;. Rw;Wg;Gwj;jpy; fd;dp %y fzgjpAk;.  ts;sp nja;thid KUfDk;> kw;Wk; Ngr;rpak;kd; uhf;fr;rpak;kd; Re;jukfhypq;fk;. G+khiyuh[h> rg;j fd;dpah;. yhlrd;dpahrp. iguth;> rg;ghzp fUg;grhkp. nghd;ndhl;lf;fuh; khld; khlj;jp. kPdhl;rp. cj;ufhsp gj;jpufhsp ntspapy; fhty; nja;tkhf ntwpNtl fUg;grhkp Mfpa nja;tq;fSk; jdpj;jdp rd;djpfspy; moFw tPw;wpUe;J mUs;ghypf;fpd;wdh;.
     ,f; Nfhtpypy; rpwg;G jpUtpohthf kfhrptuhj;jphp ghhpNtl;il jpUtpohTk; jkpo; Gj;jhz;L rpj;jpiu Kjy; ehs; rpj;jpiuj; jpUtpohTk;. rpwg;ghd nghJ jpUtpohTk;. xt;nthU r%fj;jhUk; mtutUf;F trjpf;Nfw;whh;Nghy; Mz;L nghq;fYk; rpwg;Gld; nfhz;lhlg;gLfpwJ. NkYk; ,f; NfhtpYf;F rpwg;G Nrh;f;f epj;a G+i[Ak; xt;nthU tuKk; rdpad;W md;djhdKk; rpwg;Gld; eilngw;W tUfpwJ.
mk;kd; Nfhtpy;:
,jw;F mLj;jhw;Nghy; Chpd; fpof;Nf Kd;ndhU fhyj;jpy; ,t;T+h; mike;jpUe;j muz;kid fhl;Lg;gFjpapy; mUfpy; NfhtNdhp fz;khapd; mUfpy; mUs;kpF fy;ahzp mk;kd; vd;w ntapYfe;jk;kd; vd;w mk;kd; NfhtpYk; ,;t;T+Uf;F rpwg;gspf;f ty;yJ. ,t; mk;kdpd; ngaUf;Nfw;ww;Nghy; ,d;Wk; ,t; mk;kd; Nkw;$iuapd;wp ntapy; cfe;j mk;kdhfNt fhl;rp jUfpwhs; ,f; NfhtpYk; ,t;T+h; kf;fspd; fpuhkj;J mk;kdhFk;. fz;Neha; fz;lth;fs; kw;Wk; Foe;ij NgW Ntz;LNthh; ,t; mk;kDf;F khtpsf;F vLf;Fk; New;wpf;fld; vLj;J topgLfpd;wdh;. ,t;T+h; kf;fs; kl;Lkd;wp mUfpYs;s fpuhk kf;fs; midtUk; te;J topgLjy; rpwg;gpw;FhpaJ. ,q;F Mz;L rptuhj;jhp jpUtpohTk;. khjhe;j nts;sp kw;Wk; Kf;fpa khjq;fshd Mb>ij> itfhrp G+i[fSk; rpwg;Gilad.   
,ijj;jtpu Chpd; kj;jpapy; mike;Js;s mUs;kpF Kj;jhyk;kd; Nfhtpy; ,f; Nfhtpyp;y; xt;nthU Mz;Lk; gq;Fdp khjk; fpuhk nghJkf;fshy; Kj;jhyk;kd; nghq;fy; tpoh kpf rpwg;ghff; nfhz;lhlg;gLk;. ,ijg;;NghyNt fpuhk jpUtpohthf fpuhkj;J khhpak;kd; jpUtpohTk; rpj;jpiu khjk; xU thu fhyk; nfhz;lhlg;gLk;. ,ijj; jtpu xt;nthU rKjhaKk; jdpj;jdpahf Kg;gplhhpak;kd; kw;Wk; khhpak;kd; nghq;fy;fSk; nfhz;lhlg;gLk;. ,Jkl;Lky;yhJ rJufphp Mde;jty;yp mk;kd; etuhj;jphp nfhY jpUtpohTk; Re;jughz;baj;jpd; Kf;fpa jpUtpohf;fspy; rpwg;ghdjhFk;.