புதன், 28 மார்ச், 2012

வள்ளற் பெருமானின் திருநெறிகள்

வள்ளற் பெருமானின் திருநெறிகள் 1) கடவுள் ஒருவரே- அவரே அருட்பெருஞ்ஜோதி 2) எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே 3) சாதி சமய மத இன தேச வேறுபாடுகளை காணற்க 4) தெய்வ வழிபாட்டிற்காக உயிர் பலி இடுவதை விலக்கு 5) புலால் உண்ணற்க - எவ்வுயிரையும் கொலை செய்யற்க 6) பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மையான ஆன்மீக வழிபாடு 7)இறந்தவர்களை தகனம் செய்யாது புதைத்திடுக 8)இந்திரிய கரண ஜீவ ஆன்ம நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தினை கடைபிடிக்க 9) உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்க 10)உயிர்குலமே கடவுள் விளங்கும் ஆலயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக