செவ்வாய், 23 ஜூலை, 2013

திருமூலரின் திருமந்திரத்தில் சித்த வைத்தியம்


திருமூலரின் திருமந்திரத்தில் சித்த வைத்தியம் மேகரோகம் தீர வழி மேகநோய் இருபத்தொன்றும், அபிரேகமாம் செந்தூரத்தில் சீந்தில் சக்கரையும், அன்றே கடைந்தெடுத்த வெண்ணெயையும், சேர்த்து உண்டால் மேகநோய் தீரும் பாடல் பார்த்திடும் மேகம் பகர்இருபத்தொன்றும் போற்றிடும் அப்பிரகம் பொலிவான சிந்தூரம் சேர்த்திடும் சீந்தில் செவ்வாய் சருக்கரை மாற்றிடு வெண்ணெயில் மாமேகம் போகுமே ,,, திருமூலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக