நாம் வாழும் போது உலகம் முழுவதையும் வளைத்துக் கட்டிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் இறந்த பிறகு தான் எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்று தெரிகிறது.
-மாசிடோனிய மன்னர் பிலிப்
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
தினமும் ஒரு துளி
கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம்
கடனில் மூழ்கினால் சொத்தை இழக்கலாம்
துளித்தவர் : ??????????
poomalai: தினமும் ஒரு துளி: தினமும் ஒரு துளி தினமும் ஒரு துளி ஏழ்மை கடவுளின் விருப்பமல்ல, நீ நிரந்தரமாக ஏழையாக இருக்க வேண்டுமென்று யாரும் சொல்லவில்லை. உன் மனத்த...