சனி, 7 செப்டம்பர், 2013


சித்தர்கள் சித்தர்கள் ஜமாதி அடைந்த ஏதேனும் ஒரு கோவிலுக்கு அருகில் வாழ்ந்து வரும் மக்கள் அக் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவனையோ, முருகனையோ அம்பாளையோ அல்லது அங்கு சமாதி அடைந்துள்ள சித்தர்களையோ உண்மையான பக்தியுடன் அக்கோவில் வளாகத்தில் உட்கார்ந்து தினமும் அரைமணி நேரம் கண்மூடி தியானம் செய்து வந்தால் காலப்போக்கில் அங்கு அருளாட்சி செய்துவரும் சித்தர் பரம்பொருளின் திருவருள் துணை கொண்டு அந்த பக்தர்களு்க்கு அமைதியான வாழ்வை அளிப்பதுடன் மரணமில்லாத பெருவாழ்வையும் தவ நெறியையும் தொட்டிக்காட்டி அருள்பார் ந்னறி ; பதினென் சித்தர்கள் வரலாறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக