செவ்வாய், 29 ஜனவரி, 2013


உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக