வியாழன், 1 ஆகஸ்ட், 2013

முப்பெரும் தேவியரே


முப்பெரும் தேவியரே ஆடி மாதம் உனக்கன்றோ ஆலயம் தோறும் உனது விழா ஆடித் தவசிருந்து ஆதிமூலனை ஆட்கொண்ட நாயகியே நவராத்திரி நல்விழாவில் நவ(9) நாளன்று உனக்கு பூசை களிப்புடன் கல்வி கேள்விதனை கனிவுடனே தந்திடுவாயே நங்கையர் போற்றும் நிலமகளே நாரா யணனை மணந்தவளே எங்கும் நிறைநது இருப்பவளே என்குறை நீக்கி அருள்வாயே வை.பூமாலை. சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக