புதன், 27 மார்ச், 2019

பன்னிரு தமிழ் வேத மாநாட்டு அழைப்பு

பன்னிரு தமிழ் வேத மாநாட்டு அழைப்பு
30 ஆம் ஆண்டு ( 100 தமிழ் வேத மாநாட்டின் நிறைவு விழா)
திருமுறைகளின் சதாபிசேக விழா
நாள் 30.03.2019 31.03.2019, மற்றும்1.04.2019 ( சனி,ஞாயிறு,திங்கள்)
இடம் ; காஞ்சீபுரம் /கே.பி.கே. திருமண மண்டபம், காமராஜர் சாலை
01.04.2019 திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி அளவில்
திருமுறை நாதருக்கு கோடி அருச்சனை
மற்றும் அனுதினமும் தமிழ் வேத இசை முழக்கமும். ஆன்மீக செம்மல்களின், ஆன்மீக கருத்துரையும், சிவனடியார்களின் தமிழ் வேத இசை முழக்கங்களும் நடைபெறும்
மேலும் தெளிவான விபரங்கள் அறிய
தமிழ் வேதம் மார்ச் 2019 இதழ் வாசிக்கவும்
சிவநேயச் செல்வர்களை அன்புடன் சிவ அருள் பெற அழைக்கும்;
விழா அமைப்பாளர், சிவத்தொண்டு சிவ.ஆ.பக்தவச்சலம் அய்யா அவர்கள் குடியாத்தம், ஆசிரியர் தமிழ் வேதம் மாத இதழ்
நற்றுணையாவது நமச்சிவாயவே
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக