செவ்வாய், 7 மார்ச், 2017

தமிழ் வேதங்களின் அருமையும் ஆற்றலும்



கருங்கல்லை மிதக்கும் தெப்பமாக்கியது / அபபர
நீற்றறையை பொய்கை போலாக்கியது  / அப்பர்
கொடிய விடத்தை அமிர்தமாக்கியது   / அப்பர்
மிதிக்க வந்த யானையை வணங்க செய்தது / அப்பர்
இறைவரை பொதித் சோறு சுமக்க வைத்தது  / அப்பர்


பொற்றாளம் பெற்றுத் தந்தது  / சம்பந்தர்
முத்துப்பந்தரும் குடையும் பெற்றது  / சம்பந்தர்
தீயிட்டவருக்கு வெப்பு நோய் வரச்செய்தது  / சம்பந்தர்
இறந்தவரை மீண்டும் உயிர் பெறச் செய்தது / சம்பந்தர், அப்பர்
நீங்காத நோய்களை நீக்கியருளியது  / சம்பந்தர், அப்பர்
அடைப்ட்ட கோவில் கதவுகளை திறக்கச் செய்தது  / சம்பந்தர் , அப்பர்
ஆன்பனைகளை பெண்பனையாக்கி காய்க்கச் செய்தது / அப்பர்

நள்ளிரவில் இறைவரை தூது போக வைத்தது / சுந்தரர்
பொன் முடிப்பை பெற்றுத் தந்தது   / சுந்தரர்
பாலை நிலத்தை விளை நிலமாக்கியது  / சுந்தரர்
முதலை உண்ட உடலை திரும்ப உய்யக்கச் செய்தது / சுந்தரர்

நீர் நெருப்பு காற்று இவற்றை கட்டுப்படுத்தியது
நரிகளை பரிகளாக்கியது  / மாணிக்க வாசகருக்காக எம்பெருமான்
பிரம்படி பட்டது, புட்டு தின்றது, மண் சுமந்தது /  மாணிக்க வாசகருக்காக

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக