செவ்வாய், 21 மார்ச், 2023

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமாவாசை பூசை

 சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில்  21.03.2023 செவ்வாய் கிழமை காலை  சுமார் 9.00 மணி அளவில் சுந்தரபாண்டியம் அருள்மிகு சக்தி பீட உபாசகர்கள் மற்றும் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாக  பங்குனி மாத அமாவாசை,   சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு இராஜகணபதிக்கும்,  அருள்மிகு கைலாய நாதருக்கும்,  அமாவாசை பூசை , தேவாரப் பாடல்களுடன், தமிழ்  அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையும்,  அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெற்றது, திருச்சிற்றம்பலம்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக