வியாழன், 26 ஜூன், 2014


சிந்தனைக்கு சில துன்பம் அறியாமையால் விளைகின்றது இன்பம் அறிவினால் விளைகின்றது அமைதியான மனிநலையே ஞானம் எனப்படுகிறது நம்மைப் பிறர் குறை கூறுவது நமக்கு பிடிக்கவில்லை அதைப்போலவே நாம் பிறரை குறை கூறாமலிருக்க வேண்டும் மலருக்கு நறுமணம் அவசியம் தேவை கனிக்களுக்கு இனிமை அவசியம் தேவை மனிதனுக்கு ஒழுக்கம் அவசியம் தேவை விதையின்றி செடி இல்லை வேர் இன்றி மரம் இல்லை பால் இன்றி நெய் இல்லை வினையின்றி துன்பம் இல்லை ஒரு புனிதம் நிறைந்த புண்ணிய ஆத்மாவினால்தான் மற்றவரகைள புனித்படுத்த முடியும் கோபம் வரும்போது அமைதியாக மெதுவாகப்பேசி பழகினால் கோபம் கட்டுப்படுத்தப்படும் எல்லோரும் சுவர்க்கத்திற்கு போக ஆசைப்படுகிறோம், ஆனால் நரகத்திற்கு போவதற்குரிய செயல்களை எல்லாம் தவறாமல் செய்து கொண்டிருக்கிறோம், / காரணம் நல்லது எது ? தீயது எது என்று தெரியாமல் வாழ்வதுதான் திருசிற்றம்பலம் ஓம்நமசிவாயம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக