கற்றுணை பூட்டியும் கடலில் பாய்ச்சினாலும் நற்றுணையாவது "நமசிவாயமே"
நாவினுக்கு அருங்கலம் "நமசிவாயமே"
பண்ணிய பாவத்தை நண்ணின்று அறுப்பது "நமசிவாயமே"
அடியார்களுக்குச் சிறந்த அணி "நமசிவாயமே"
நடுக்கத்தை கெடுப்பது "நமசிவாயமே"
நலமிக் கொடுப்பது "நமசிவாயமே"
இல்லக விளக்கது "நமசிவாயமே"
சொல்லக விளக்கது "நமசிவாயமே"
சோதி உள்ளது "நமசிவாயமே"
பல்லக விளக்கது "நமசிவாயமே"
பலரும் காண்பது "நமசிவாயமே"
நன்னெறியாவது "நமசிவாயமே"
இடுக்கன் தவிர்ப்பது "நமசிவாயமே"
திருச்சிற்றம்பலம் "நமசிவாயமே"
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://vpoompalani05.blogspot.in
செவ்வாய், 13 மே, 2014
கற்றுணை பூட்டியும் கடலில் பாய்ச்சினாலும் நற்றுணையாவது "நமசிவாயமே"
நாவினுக்கு அருங்கலம் "நமசிவாயமே"
பண்ணிய பாவத்தை நண்ணின்று அறுப்பது "நமசிவாயமே"
அடியார்களுக்குச் சிறந்த அணி "நமசிவாயமே"
நடுக்கத்தை கெடுப்பது "நமசிவாயமே"
நலமிக் கொடுப்பது "நமசிவாயமே"
இல்லக விளக்கது "நமசிவாயமே"
சொல்லக விளக்கது "நமசிவாயமே"
சோதி உள்ளது "நமசிவாயமே"
பல்லக விளக்கது "நமசிவாயமே"
பலரும் காண்பது "நமசிவாயமே"
நன்னெறியாவது "நமசிவாயமே"
இடுக்கன் தவிர்ப்பது "நமசிவாயமே"
திருச்சிற்றம்பலம் "நமசிவாயமே"
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://vpoompalani05.blogspot.in
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக